Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 6

Advertisement

இப்ப இவ்வளவு வறுத்தப்படரவீங்க ஏன் மனநல மருத்துவமனையில் சேர்த்தாங்க?... கட்டுனவனால் தான் மனைவி பாத்துக்கலைனா(பாத்துக்க மனசு இல்லை), பெத்தவங்களால் கூடவா தன்னுடைய மகளை அருகில் வைத்து பார்த்துக்கமுடியவில்லை?... கடைசியில் குத்துதே குடையுதேனா என்ன பன்ன?... இந்த மாதிரி நிறைய பெத்தவங்க இப்ப வந்த மருமகனை முழுவதுமாக நம்பி இத்தனை வருடங்களாக பெத்துவளர்த்த மகளின் மனதை கவனிக்க தவறிவிட்டுவிடுகிறார்கள்...
நன்றி சிஸ் ?

சில இடங்களில் இந்த மாதிரி நடக்கலாம் சிஸ். ஆனா மாதுரி அம்மாவை பொறுத்தவரை காரணம் வேற. அதை நாம போக போக பாப்போம் சிஸ்.
 
ஹாய் ரமா கதை இப்போ தான் சூடு பிடிக்க ஆரம்பிக்குது.
மாதுரி கலெக்டர் மனைவியா??
நன்றி அக்கா ?
 
நோ நோ.....விஷால் சொன்னானே நீ ஹீரோ ன்ற மாதிரி .......தென் இதுவரை பன்னதில மிதுன் தான் ஹீரோ மாதிரி தெரியுது
:love::love::love:
 
Top