Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.1

Advertisement

பர்ஸ்ட் எபில யாருன்னு சொல்லி இருப்பாங்க . 4 எபி 2 பார்ட்ல வரும்
ஆமாம் ஜி.... இப்ப தான் பார்த்தேன்....
போன மகராசி என்ன சத்தியம் வாங்குனாங்கனு தெரியலையே...
 
மச்சி.....கதையில் லாஜிக் பார்க்க கூடாது தான் ஆனாலும் மறந்துட்டேன்னு சொல்றத என்னால் ஏத்துக்க முடியல 😧☹️😕 இரண்டு பேருக்கும் மண்டையில் அடிபட்ருந்தால் தவிர இது மறக்க சாத்தியமில்லை 😧😧😧
அதுவும் இரண்டு பேரும் மறந்துட்டேனு சொல்லறது இடிக்குது.
 
அதுவும் இரண்டு பேரும் மறந்துட்டேனு சொல்லறது இடிக்குது.
மறந்திருக்க மாட்டாங்க 🤭🤭🤭 மீனாட்சி யார் கிட்டயும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கி இருப்பாங்க 😣😣😣 அதுவும் இல்லாமல் இத்தனை வருஷம் அந்த சரத்தும் இவங்கள தேடி வரல என்றதும் அவனால் எந்த தொல்லையும் வராது என்று நினைச்சு மறைச்சிருப்பாங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
மறந்திருக்க மாட்டாங்க 🤭🤭🤭 மீனாட்சி யார் கிட்டயும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கி இருப்பாங்க 😣😣😣 அதுவும் இல்லாமல் இத்தனை வருஷம் அந்த சரத்தும் இவங்கள தேடி வரல என்றதும் அவனால் எந்த தொல்லையும் வராது என்று நினைச்சு மறைச்சிருப்பாங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
வாய்ப்பிருக்கு. திடீர்னு சரத் வருவான்னு எதிர்பாக்கலைன்னு தான் சொல்லறா தளிர்.
ஆனா இதுக்கு நம்ம ரைட்டர் ஜீ என்ன டுவிஸ்ட் குடுக்கறாங்கன்னு பாக்கனும்.
 
Top