Goyyaa ilai thalaivan Umma kuduthapo sarathai adicha mathiri adikkatha unga alai kelvi ketkama thalaivana thittara mottamadila unga alum thalaivanukku mochak mochak kuduthale rasathi atha vittuta Umma kuduka solli nanga ketamadaஅருமையான பதிவு .
வேணாம் ன்னு சொன்னா தளிரை வுட வேண்டியதுதானே. சும்மா மொரட்டிகிட்டே இருக்கானே.
இவுரு பெரிய ஜிடிநாயுடு கணக்கு பண்ணளதுல ஆராய்ச்சி பண்ணி டேலி பண்ணறானாம்
வெக்கங் கெட்டவன்.
உன்னைய நாங்களா மொசக்மொசக் தரச்சொல்லி கொஞ்சுனோம்.
நீயா வந்தே நீயா குடுத்தே.
அதுக்கு நாங்க வட்டிகுட்டியெல்லாம் போட்டு தரோனுமா உனக்கு.
டேய் நாங்க ஒன்னும் உன்ற பொறகால வரலை வரலை வரலை.
நீனு தான் தளிரைப் பாத்ததுல இருந்து அவளோட நாமத்தை கேட்டதுல இருந்து மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி ரேஞ்சுக்கு பிலாக்கனம் பாடிகிட்டு திரிஞ்சே
அதனால அடங்கு மொதல்ல.
அப்பறம் சரத் நாதாரிக்கு சங்கு ஊதிட்டு வா. அப்பறம் உன்றவூட்ல இரண்டு பிடாரிங்க இருக்கு அதுங்க வாயை பெவிக்கால் வச்சு ஒட்டிட்டு வந்து
எங்களுக்கெல்லாம் சிக்கன் மட்டன் பிரியாணி ன்னு வகைதொகையா போட்டு தளிர் கழுத்துல தாலி கட்டிட்டு கணக்கு கேளுடா பக்கிப்பயலே.
இவனா வந்து ஹக் பண்ணுவானாம் அதைய கணக்குல மிஸ் பண்ணுவானாம்.
அதைய நாங்க திருப்பி செட்டல் பண்ணனுமாம்.
மொதல்ல எதா இருந்தாலும் தளிர் கிட்ட மே ஐ கம்மின் ன்னு பர்மிசன் கேட்டு பழகு. ஓகே சொன்னதுக்கு அப்பறமேட்டு பேசிப்பழகு
வந்துட்டான் கணக்கு பொஸ்தகத்தை நீட்டி கிட்டு .
Thalaivan otti vita kichidya mookku mutta thinnu yeppam uttutu avara pudikalanu solra da thalaivan nilamaiya nenacha