Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 7

Advertisement

புடவை எடுக்க வரச்சொல்லிட்டு வராம இருந்துட்டு அவசரவேலையா ஊருக்கு போறேன்னு தளிரை துணிமணி எடுக்கச் சொல்லறானே இதுக்கு இந்த அலப்பறை ஆத்தாகாரிங்க இரண்டும் இன்னும் எலும்பில்லாத நாக்கைவச்சு என்னத்தை கதையா திரிக்கப் போகுதுங்களோ?😤😤😤😤😤😤😤😤😤😤
இத்தனை வருசமா இவனைய வளத்தவளையும் பெத்தவளையும் பத்தி புரிஞ்சுக்காமயா இருப்பான் இவன் 🫤🫤🫤🫤🫤🫤🫤🫤

போனமா வந்தமான்னு இருக்கோனும்னு சொல்லி அனுப்ப வேண்டியதுதானே இவன்.
இதைய விட இவனோட அப்பனும் கடைல பாதில வுட்டுபோட்டு கிளம்பி அலப்பறைங்களை ராஜ்யம் ஆளவச்சு தென்றலோட சீதாவோட கண்ணீருக்கு காரணமாகியாச்சு.
ஆகக்கூடி நாங்க நல்லவங்க தாங்கோன்னு மார்தட்டற இரண்டு ஆளுங்களும் வேலையை சாக்கு வச்சு ஓடி ஒளிஞ்சாச்சு.

சுஜூவும் நிவியும் பேசி சமாதானம் செய்யறது சூப்பரா இருந்தாலும் கூட மனசைக் காயப்படுத்தி அதுல சந்தோசப்பட்ட சென்மங்கள் வந்து ஸாரி கேக்காம இவிக வந்து கேக்கறாங்க.
 
Last edited:
ஹாப்பி மார்னிங் சிஸ் ❤️❤️❤️❤️.
உங்காளு என் தலைவனுக்கு ஹாப்பி ஜர்னி சொல்லி வழியனுப்பல உனக்கு ஹாப்பி மார்னிங் கேட்குதாடா :mad::mad::mad::mad:😡😡😡😡

தலைவன் எப்படி இருக்கன்னு கேள்வி கேட்டா பதில் சொல்லலை🤭🤭🤭🤭

சொக்கா துணி எடுத்துடுன்னு சொன்னா உடனே செய்யாம கேள்வி கேட்கிறா 🤧🤧🤧🤧🤧

தலைவனுக்கு ஷாப்பிங் பண்றத விட இவளுக்கு என்ன வெட்டி முறிக்கிற வேலைன்னு கேட்கிறேன் நானு 😎😎😎😎😎

கோட் சூட் எடுக்கலைன்னா என் தலைவன் ரிசப்ஷனுக்கு என்னடா போடுவாரு 😱😱😱😱😱😱

என் தல புடவை எடுக்க வராததால இவளும் சொக்கா எடுத்து குடுக்காம அவரை பழி வாங்குறா .. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன் 🥶🥶🥶🥶🥶 என்னடா பொண்ணு வளர்த்து இருக்கீங்க😜😜😜😜😜



1712464384751.png
 
Top