வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (1) - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (1) எங்கு காணிலும் அமைதி, இரவு நேரம் மிதமான வாடை காற்று வீச. அதனை அனுபவித்த வாரே அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்,ஈஸ்வர் – வானதி,அருணகிரி – அகிலா தம்பதியினர். திருமண நிகழ்வில் போட்ட ஆட்டத்தில் இளசுகள் சோர்ந்து போயி தனது கூட்டுக்குள் சுருண்டு கொண்டது. கடமைகள் முடிந்த...
tamilnovelwriters.com