Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 4

Advertisement

நரை கூடி கிழப் பருவம் எய்திய போதும் ஒருவரை ஒருவர் மறவாமல் இருக்கும் காதல் வரம் பெற்ற கிளிகள் வணங்காமுடியும் பானுவும்.View attachment 3428 அடேய் பசுபதி என்னாடா எல்லாரையும் கிளம்பி வுட்டுபோட்டு வணங்காவப் பாத்ததும் வண்டி பேக்கடிக்குது. வூட்ல பொய் சொல்லுது பயபுள்ள. பொண்ணை பாக்கவே இவ்லைன்னு சொல்லிட்டு தலைலிருந்து கால் வரைக்கும் வர்ணிக்குது. அவங்கக்கா இவனை நம்பக்கூடாதுன்னு சரியாதான் சொல்லியிருக்காப்புல. பாவம் அத்தபுள்ளங்க இவனை நம்பி ஏமாந்து போயிருச்சுங்க.???
வாங்க வாங்க மிக நீள விமர்சனம் கொடுத்து கதையின் போக்கு எப்புடி இருந்தாலும் என்னை ஆதரிப்பதால் இன்று முதல் நீங்கள் எனது சத்து பானம் என்று அழைக்க படுகிறீர்கள்..........
வாழ்க சத்து பானம்.......
 
வாங்க வாங்க மிக நீள விமர்சனம் கொடுத்து கதையின் போக்கு எப்புடி இருந்தாலும் என்னை ஆதரிப்பதால் இன்று முதல் நீங்கள் எனது சத்து பானம் என்று அழைக்க படுகிறீர்கள்..........
வாழ்க சத்து பானம்.......
ரைட்டர் ஜீ கதையின் போக்கு ரொம்ப நல்லாவே இருக்கு ஜீ. check-this-out.gifஎனக்கு பேரெல்லாம் வச்சிட்டீங்க சத்துபானம் எப்பவும் உங்களோடதான் ஜீ. shim-cute.gif
 
அண்ணனுக்கு எல்லாம் அப்பா பேச்சை கேட்டு நடக்கல்னு வருத்தம் போலவே
 
Top