Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வதனம் -25

Advertisement

இரணியன் மகிழன இப்பிடி பேசுறது நடத்துறது சுத்தமா பிடிக்கல 😠😠😠........
மரகதநாயகி இப்பவாவது அருமை அண்ணனை பத்தி தெரிஞ்சுக்கட்டும்.......
 
சுமித்ரா நீங்க பெத்த ரத்தினத்தை குப்பையா நினைச்சி தூக்கி வீசிவிட்டு போயிட்டு, இப்போ வந்து உரிமைக் குரல் எழுப்புறீங்க அந்த ரத்தினத்தை கிரீடத்தில் அமர்த்த.
அதுலயும் உங்க மத்த பிள்ளைகள் முன்னேறனும்ற சுயநலமும் இருக்கு.
 
Last edited:
அந்த கேடு கெட்ட சண்முகம் செஞ்ச வேலைக்கு மகிழனுக்கு தண்டனை கொடுத்துட்டாங்க சுமித்ரா.... 😔
மரகதநாயகி, இரணியன் எவ்வளவு அவமானப் படுத்துறாங்க மகியை... 😤😤😤
 
உன் பாசமிகு அண்ணன் வரலாறு கேளுமா... சாக்கடைக்கு பேர் சண்முகம்.. கடவுளே... எத்தனை பேரோட வாழ் க்கை வீணாகி இருக்கான்
 
Top