Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 10

Advertisement

Acho dharshi baby romba family ah miss pantra
Nice epi mahi sis
கண்டிப்பா எல்லாரோடும் இருந்திட்டா திடிருன்னு இல்லைன்னு சொன்னா அந்த காயம் மாற சிலகாலங்கள் ஆகும்தானே .. மகிழ்ச்சி டியர்
 
Every characters n every situations are so lovely Mahee....intha sundhari kedi rombha amaithiya iruku...
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. சுந்தரியே கொஞ்ச நாள்ல புரிஞ்சுப்பா டியர்
 
Super episode ma
dharshini azhaga sundar oda situation purinjikara..sundari ku enna kovam?? vetriyum sundarum sernthu inimel kudikamatenu sollirukanga..sundar family really nice family pa
மகிழ்ச்சி டியர்.. யாருமே இல்ல அனாதைன்னு நினைச்சவளுக்கு கணவர் ஒரு வரமாகத்தான் அவ கண்ணுக்கு தெரிவா டியர்..ஹாஹாஹா பிரண்ட்ஸ் ரெண்டுபேரும் நல்ல முடிவுதான் எடுத்திருக்காங்க.. பார்ப்போம் எவ்வளவு நாளைக்குன்னு
 
தர்ஷினி செம அழகா
கணவனை தன் குடும்பத்துக்கிட்ட பொருத்த சொல்லி கேட்கிறா :love:
மனசு மாறுது
அவனை ஏத்துக்குறா...
இனி தற்கொலை எண்ணம் வராது.
மகிழ்ச்சி சிஸ் யாருமே இல்லைன்னு நினைச்சவளுக்கு கணவன் என்னும் புது உறவு கிடைக்கும்போது அதை கெட்டியாக பிடித்துக் கொள்ளத்தானே சிஸ் ஆசைப்படுவாள்.. அந்த நிலைமைதான் தர்ஷினிக்கு..கண்டிப்பா சுந்தர் தன் மனைவியை இனி பொக்கிஷமா பார்த்து்பபான் சிஸ்
 
Top