Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 12

Advertisement

Adap paveengala antha ponna konnutanugala :rolleyes: :oops::mad:
Wow romba luvly ah irukku oruthar mela innoruthar romba anba irukkanga
Very very interesting mahi sis
ஆமா டியர்..சீக்கிரமே அந்த உண்மை வெளிவந்திரும் டியர்... இன்னுமே அதிக அன்போட அதிக புரிதலோடதான் இவங்க இருப்பாங்க டியர்
 
சூப்பர்,
Birds கூட விடாமல் கொன்ற சைக்கோ அவங்க பார்ட்னர்ஸ் ஆ இருப்பாங்களோ ?????
மகிழ்ச்சி சிஸ்.. அந்த வில்லன்கள் யாருன்னு இன்னும் ரெண்டு பதிவுல சொல்லிருவேன் சிஸ்
 
மிகவும் அழகான பதிவு மகி.???தர்க்ஷினி ரொம்பவும் அருமை.சுந்தர் ரொம்பவம்
ஜொள்ளு விட்றான்???அவன் மனசாட்சி பேசறது அருமை.??
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்...ஹாஹாஹா பாவம் அவனும் வயசுப்பையன் தானே டியர் போயிட்டு போறான்... நாமளும் மனசாட்சி மாதிரி அவன கலாய்க்க வேணாம்..ஹாஹாஹா
 
Sundar nalla performance panra da nadathu pa, pavam and ponnai konnutamgale pavimga, darshini ku edavadu problem pannuvamgalo, nice update maheswari dear thanks.
ஹாஹாஹா மகிழ்ச்சி டியர்... அவங்கள சீக்கிரமே ஒருவழியாக்கிரலாம் டியர்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா..
 
இந்த பாலா, வேலு இரண்டு பேரையும் புடிச்சி ஜெயிலில் போடனும். அப்பத்தான் ஊருக்குள்ள இருக்க பெண்ணுங்க நிம்மதியா இருக்க முடியும்.


பாட்டி அப்படி என்ன சொல்லி இருப்பாங்க?


அருமையான பதிவு சகோ.
அவங்க ரெண்டுபேருக்கும் சீக்கிரமே தண்டனை உண்டு சிஸ்.. பாட்டி என்ன சொன்னாங்கன்னு இன்றைய பதிவுல சொல்லிட்டேன் ... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்..
 
sema ud sis ???
Suntharin anbu Dharshiniyai aval family in izhappilirunthu seekirame meendu vara seyiyum
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அன்பு ஒன்றுதான் எத்தகைய துன்பத்தையும ்மறக்க செய்யும் அதுமாதிரி சுந்தரோட அன்பு கண்டிப்பா தர்ஷினிய மாத்திரும் சிஸ்
 
Top