தர்ஷினி பேபி ரொம்பவே பாவம்ப்பா
ஒரே நேரத்தில் குடும்பத்தை இழந்து தவிக்கும் பொழுது சித்தம் கலங்காமல் என்ன செய்யும்?
அதுவும் பாசமான தம்பி என்னைக் காப்பாத்துக்கான்னு சொல்லும் பொழுது எனக்கு அழுகையே வந்திடுச்சு, மகேஷ் டியர்
என்னதான் நல்லவன் போல இந்தியா வந்துவிட்டாலும் தர்ஷினி அப்பாவின்
அந்த கூட்டாளியின் மீதுதான் எனக்கு சந்தேகமாக இருக்கு
நகைக்கடை சொத்து மொத்தத்தையும் தானே சுருட்டிக் கொள்ள நினைத்து அந்த நண்பன் என்ற போர்வையில இருந்த குள்ள நரி ஏன் இவர்களைக் கொன்றிருக்கக் கூடாது?
அதுக்கு ஏற்ற மாதிரி வீட்டில் இருந்த சிசிடிவியில வேற எந்த தடயமும் கிடைக்கலை
தர்ஷினி பேமிலியைக் கொல்ல ஆளுங்க அரேஞ்ச் பண்ணிட்டு அலிபிக்காக இங்கே வந்திருக்கலாம்
பாருவிதி செஞ்சதும் நல்லதுக்குத்தான்
இல்லாட்டி சுந்தர், தர்ஷினி மேரேஜ் நடந்திருக்காது
அச்சோ தாலி கட்டிய ஆம்படையானை ஸ்டுப்பிட்ன்னுலாம் சொல்லப்படாது,
தர்ஷினி பேபி
அவன் கட்டாவிட்டால் கட்டாயம் அந்த பாலா டாக் உன்னை ஒரு வழி பண்ணியிருப்பான்