Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்!15

Advertisement

😍😍😍 மது சின்ன பொண்ணு மாதிரி துள்ளி குதித்து சந்தோஷத்தை வெளிபடுத்துறா 😉😉😉😉😉😉😉 கரிகாலன் பொண்டாட்டி என்ன செஞ்சாலும் ரசிக்கணும் 😜😜😜😜😜😜😜ஆராய கூடாது 🤪😉😉

மது புருஷன் ஏமாளி என்று தெரிஞ்சிடுச்சு 🤗🤗🤗 இனி அவனுக்கும் சேர்த்து நாம யோசிப்போம் என்று தெளிவாகிட்டா 🤭🤭🤭🤭🤭🤭🤭

ரம்யா நீயும் பிள்ளைங்களை பெத்து வச்சிருக்க 🤭🤭🤭🤭 தேவை இல்லாத பாவ மூட்டைய அவங்க மேல ஏத்தாத 🥺🥺🥺🥺🥺🥺 என்ன விஷயம் என்று தெரிஞ்சுக்காமல் பிள்ளைங்க மேல் சத்தியம் வேற 😱😱😱😱😱😱😱😱

மாதவன் 👿👿👿👿👿👿👿
மீனாட்சி 🥵🥵🥵🥵🥵🥵

 
Last edited:
எம்மாடி மது அடுத்த காட்சிக்கு போங்கமா. இந்த ரம்யாவ மூக்க உடைக்கற காட்சிக்காக waiting. அப்படியே அந்த மாதவனையும்.
சும்மா விட்டுறாத அவன,

மீனாட்சி உனக்கு இருக்கு கரிகாலன் கையால் லக்ஷார்ச்சனை.
 
Last edited:
அழகான எழுத்துநடை! சத்திரியனாக எப்போதிருக்க வேண்டும் சாணக்கியத்தனமாக எப்போது நடக்க வேண்டும் என்பது தான் வாழ்கையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்!
 
பிரச்சனை எல்லாம் அப்படியே தான் இருக்கு.... ஆனா மனசுல இருக்குறதை எல்லாம் ரெண்டு பேரும் கொட்டிட்டப் பிறகு அவங்க அளவுல தெளிவாகிட்டாங்க.... சேர்ந்திடலாம் ன்னு நம்பிக்கை வந்த பிறகு சந்தோசமும் வந்துடுச்சு.... 😍😍😍

மதுவோட தெளிவும் சிந்தனையும் சூப்பர்... 👌புருஷன் ஏமாளியா இருந்தா என்ன அவ சாதுர்யமா செயல்பட்டு அவனையும் பார்த்துப்பா.....🤩🤩🤩🤩🤩

ரம்யா புத்தி போகுது பாரு.... 😡 அண்ணன்காரன் waste துப்பறியப் போறானாம்.... 😤
மீனாட்சி நீங்க கனவுல கோட்டை கட்டிட்டே இருங்க.... 😏
 
Top