Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்!15

Advertisement

அருமையான பதிவு 😍😍😍 .
மது தெளிவாகிட்டா. கரிகாலனை சந்திச்சு பேசி குதூகலமா சின்னபுள்ளயாட்டம் சந்தோசப்படறா.

ரம்யா😡😡😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 உன்ற புத்தி போறபாதை பேச்சும் சரியில்லை.
பெத்த புள்ளங்க மேல சத்யம் பண்ணறே😤😤😤😤😤😤😤😤

பாவம் கரிகாலன்.
பணக்கஷ்டத்துக்கு ஓயாம உழைக்கிறான். மது அதை புரிஞ்சிகிட்டு செலவு பண்ணாம இருக்குறா.
 
கரிகாலன் ❤️ மது... Lovely... 🥰🥰

ரம்யா... விஷம் விஷம்....😡😡😡

நல்லதொரு பதிவு... 👍
 
ரம்யா மாதிரி அவசபுத்தியும் சந்தேக புத்தியும் இல்லாம மதுவோட அண்ணா இருந்தா நல்லது. மது சீர் கேட்டு கணவனுக்கு உதவனும்னா இன்னும் எதுக்கு தாமதிக்கிறா.
 
Top