அருமையான பதிவு .
சௌந்தர் உன்ற நிலைமை இப்படி ஆகிப்போச்சே.
சேந்து பொழைக்க சின்னாயால கட்டி கூட பொழைக்க கொழுந்தியால கட்டுன கதையா போச்சே டா.
வாயத்தொறந்ததோட நிறுத்தாம கைய நீட்டுனது தான் பிரச்சினை.
உனக்கு வேணும்டா .இனி எம்பொண்டாட்டி ஊருக்கு போயிட்டானு சோலாவா சுத்து.
சௌந்தர் உன்ற நிலைமை இப்படி ஆகிப்போச்சே.
சேந்து பொழைக்க சின்னாயால கட்டி கூட பொழைக்க கொழுந்தியால கட்டுன கதையா போச்சே டா.
வாயத்தொறந்ததோட நிறுத்தாம கைய நீட்டுனது தான் பிரச்சினை.
உனக்கு வேணும்டா .இனி எம்பொண்டாட்டி ஊருக்கு போயிட்டானு சோலாவா சுத்து.