பிரேமாஅம்மா பார்த்து எனக்கு கூட இப்படி செஞ்சா என்னனு தோணுச்சு டியர்பிரேமா பல நாள் வஞ்சத்தை விருமாக்கு மொட்டை போட்டு முடிச்சுக்க போறாங்க போல.
ஆக மாமியார் வேண்டுதலுக்காக மொட்டைப்போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, சபரி மாப்பிள்ளையா, விருமாண்டி குடும்பத்துல தன் வலது காலை எடுத்து வைப்பான் போல இருக்கே. எல்லாப் பெருமையும் மீராவுக்கே.
இன்னிக்கு ultimate scene வீரனார் கிட்ட மீரா பேசினது தான். அதை அவளோட அப்பா சரியா புரிஞ்சுகிட்டது தான் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
இன்னைக்கு சமையல் நடக்குமா? அப்படியே நடந்தாலும் அந்த சாப்பாடு சாப்பிடும் படி இருக்குமா.
Let's join with Soundhar and Meera in this adventurous journey.