சொல்ல வார்த்தை யே இல்ல எனக்கு... அருமையான கதை.... லவ் failureக்கு பிறகும் வாழ்க்கை இருக்குனு சொல்லுற மாதிரி ஆனா அது ஒரு ஆணை எப்படி பாதிக்கிது பொண்ணை எப்படி பாதிக்கிதுனு தான் விஷயம்.... இந்த கதையில் ரொம்ப ரொம்ப பிடிச்சது சுந்தரம் தான்...என்ன என்னவோ நிணைச்சேன் ஆனா எதுவும் சொல்ல வரல... மனசு ஒரு மாதிரி நிறைஞ்சி இருக்கு..
வாழ்த்துக்கள்