Nice epDear friends,
Here is the next episode, padichitu karuththu sollunga, thanks for ur cmnts and likes friends.
Manam Malarum Oosai 2.1 - Tamil Novels at TamilNovelWriters
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 2 ஒரு வருடம் முன்பு.. ‘நாலு மாசமா எப்ப கேட்டாலும் நேரமில்ல.. வேலையிருக்குன்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு இத்தனை முறை போன் செய்யற.? நான் சூட்டிங்கில இருக்கேன்.. சென்னை வர நாளைக்கு மதியம் ஆகிடும்..” என்றான் கடுப்பாக. ‘சரி சூட்டிங் முடிஞ்சதும்...tamilnovelwriters.com
Manam Malarum Oosai 2.2 - Tamil Novels at TamilNovelWriters
‘உங்க தாத்தா வந்தார்னா அவருக்கு என்ன பதில்டா சொல்றது.? ப்ரியாவை உனக்குத்தான் கட்டி வைக்கனும்னு சொல்லிட்டிருக்கார்.. அதைகூட எப்படியோ ஒன்னு சமாளிச்சிடலாம்.. ஆனா இப்படி குழந்தை வளர்த்துறதெல்லாம் அவர் ஏத்துக்கவே மாட்டார்.. உண்மையை சொல்லாம எப்படிடா..” என தவித்தார் கணேசன். ‘அவர்கிட்ட சொன்னா...tamilnovelwriters.com