Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 14

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. and thanks for urs cmnts and likes.
 
Nice update

இந்த தண்டபாணி எல்லாம் பேருக்கு தான் பெரிய மனுஷன்.. பண்றது எல்லாம் சின்னத்தனமான காரியம்.. :mad: :mad: பாவம் அமுதா..

அமுதா, அவங்க முடிவுல ரொம்ப தெளிவாத்தான் இருக்காங்க.. இந்த ராஜன்தான் இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம், இப்ப தேவையே இல்லாம அவங்க வாழ்க்கையில நுழைய பார்க்கிறார்.. மாறனும் யாருக்குன்னு பார்ப்பான். ஒரு பக்கம் அவனோட மாமியார், இன்னொரு பக்கம் அவனோட ராஜய்யா..
 
Last edited:
அமுதா ரொம்பவே கிரேட் லேடி
அப்போ கஷ்டப்பட்ட காலத்தில் ராஜனின் உதவி தேவையா இருந்த காலத்தில் அவருடைய ஹெல்ப் கிடைக்கலை
அமுதாவைத் தேடி ராஜனும் வரலை
ராஜனைத் தேடி வருவதற்கு தண்டபாணி விடலை
இப்போ காலம் போன காலத்தில் ராஜனின் வாழ்க்கையில் தேவையில்லாமல் நுழைஞ்சு தேவிக்கு துன்பம் கொடுக்க அமுதா விரும்பலை
அமுதாவும் பாவம்தான்
தேவியும் பாவம்தான்
அமுதா என்னும் முடிந்து போன ஒரு முடிவின் ஆரம்பம் தொடக்கம் ராஜநந்தினியை மூத்த மகளாக தேவி ஏற்றுக் கொள்வதா, கிரிஜா டியர்?
இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, கிரிஜா டியர்?
 
Last edited:
:love: :love: :love:

இந்த ராஜன் சரியே இல்லை......
அமுதா ரொம்ப கிளீயரா இருக்காங்க......
அப்புறம் என்ன இவருக்கு???

டேய் மாறா நீ பண்ணுறது சரியில்லை....... இனி மாமியாரை பார்த்துக்க வேண்டியது உன் கடமை தான்....... அவரை கொஞ்சம் ஓரமா வை.......
அவர் இன்னும் தேவிக்கு துரோகம் தான் பண்ணுறார்......
பொண்டாட்டிக்கு தெரிஞ்சா உனக்கு ஆப்புதான் டோய்......
 
Last edited:
Top