Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 18

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga. thanks for urs cmnts and likes..
 
இதெல்லாம் ரொம்பவே அநியாயம் கிரிஜா டியர்
ராஜன் வேண்டாம்ன்னு அமுதாவே ஒதுங்கினப்புறம் சும்மாயிருக்கமாட்டாமல் இந்த ராஜன் என்ன பண்ணப் போறாரு?
 
Last edited:
:love: :love: :love:

இவங்க ஏன்னா ஆளாளுக்கு ஆகாயத்துல கோட்டை கட்டுறாங்க.......
பொண்ணுக்கு அம்மாவோட வாழ்க்கை போன வருத்தம் இருந்தாலும் அவ ராஜன் கிட்ட எதிர்பார்க்கிறதெல்லாம் தப்பில்லையா???
யார் மிரட்டினாலும் அவர் கிட்ட சொல்லியிருக்கணும் அப்போ......
பயந்து அவரை விட்டு போய்ட்டாங்க......
இப்போ போய் தாலி குங்குமம்???
கல்யாணம் ஆனதும் அம்மாவோட கஷ்டம் உணரமுடிந்தாலும் அது முடிந்து போன வாழ்க்கை தானே???

இப்போ அவரோட வாழ்க்கையிலும் ஒரு பொண்டாட்டி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.......
என்ன தான் அமுத போனதால எனக்கு கிடைத்த வாழ்க்கைனாலும் ராஜியை ஏத்துக்கலாம்...... ராஜனையும் மன்னிக்கலாம்........
பிசினஸ் விஷயமா போற மாதிரி நினைச்சுக்கிறேன்-றது சரியில்லை........

இப்போ பொண்ணு வார்த்தைக்காக அமுதாக்கு தாலி குங்குமம் எல்லாம் கொடுக்கிறேன் னு நினைப்பதை அமுதா ஏத்துப்பாங்களா???
கண்டிப்பா மாட்டாங்க......
விரக்தி வந்தாச்சு....... வலுக்கட்டாயமாய் அமுதா விஷயத்தில் நுழைந்தால் ராஜி அம்மாவையே இழக்க நேரிடும்.....

டேய் மாறா நீ என்னடா பண்ணப்போற???
இந்த ராஜன் சரியான லூசு தான்.......
 
Last edited:
???

ஒருவேளை ராஜி வேணா ராஜனை மன்னிச்சு அப்பாவா ஏத்துக்கலாம்.. ஆனா அமுதா அவரை கணவனா ஏத்துக்க மாட்டார்ன்னு தான் தோணுது..

இப்பவே அமுதாவுக்கு வாழ்க்கை மீது ஒரு சலிப்பு, விரக்தி வந்துருச்சு.. இனி எல்லாரும் சேர்ந்து ராஜன், அமுதாவை சேர்த்து வைக்கணும்னு நினைச்சு, ஏதாவது பண்ண போய்.. அதனால அவங்க தப்பான முடிவுக்கு வராம இருக்கணும்..
 
Last edited:
Top