அரிசி மூட்டயவே அசால்ட்டா தூக்குறவனுக்கு இதெல்லாம் ஜுஜுபி...
விகாஸ் வந்து உன் பொண்டாட்டிய கொஞ்சம் தூக்குடா ராசா...
காலமெல்லாம் உன்னை
நான் சுமப்பேனே
மாமன் உன்னை கண்டு
ஏங்கும் அல்லி தண்டு
முதுகில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் ராஜராஜன்