Malar Kanai Veesaathey 1

Advertisement

:love::love::love:

ஓ.... அப்போ விநோதினியால் தான் இன்பா கல்யாணம் வேண்டாம்னு சொல்றானா???

ஒரு காலத்தில் குடும்பங்கள் இப்படித்தான் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்துச்சு..... எவ்ளோ சந்தோசமா இருக்கும்......
இப்போ கல்யாணம் ஆனதுமே சொத்துக்கும் பணத்துக்கும் அடிச்சுக்கிறாங்க.......

இளவரசி கதிர் கல்யாணத்துக்கு பொறுப்பா பாட்டி தாத்தா இருக்காங்களே...... அப்புறம் என்ன......
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top