நான் இதைக் கேட்கணும் நினைச்சேன். அச்சோ இதைக் கேட்கலாமா? கேட்டா தப்பா எடுத்துப்பாங்களா தெரியலையே? இப்படி எதாவது இருந்தா தயங்காம கேளுங்க. அது கதைலன்னு இல்ல மேல நான் பேசின விஷயங்கள்ல கூட இருக்கலாம்.
Ila ka enaku nice eh pidikadhu adhanஅப்படிதான் சொன்னாங்க. நான் பார்த்து தேங்க்யூ கூட போட்டேன்?
Kkk story thread la paviyodu pesalam nu onnu iruku parunga BalaPa'we' talks with pavi eppo sis
அருமைதூக்கத்துலயே இந்தக் கதையை விட்டுறாதன்னு மனசு அடிச்சுக்கிச்சி. சட்டுன்னு முழிச்சி நேரம் பார்த்தா, நள்ளிரவு 2.30. காலையில எழுந்தா கதை மறந்திரும்னு உடனே நோட்டை எடுத்து உட்கார்துட்டேன். கதைக்கருவு ஷார்ட்டா ஒரு மணிநேரம் (3.30) க்கு முடிச்சி படுத்தேன்.
Idhuku thaniya oru thread open pannalamசொல்லி இருந்தா ஒன்னோட முடிஞ்சிருக்கும்...இப்ப எங்க கற்பனை எகிறுமே
நிச்சயமா சொர்ணா மாவணக்கம் நட்புகளே எல்லாரும் நலம்தானே? நல்லாயிருக்கணும்னு கடவுளே வேண்டிக்கிறேன். என் படிப்பிலிருந்து ஆரம்பித்து
உங்ககிட்ட சொன்ன எல்லாமே... நடிப்போ, பாசாங்கோ கலக்காத உண்மை. உண்மை மட்டுமே!!
சந்தோஷமா இருங்க. மத்தவங்களையும் சந்தோஷமா வச்சிக்கோங்க.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்