Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 14

Advertisement

???

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்ட கொளுத்துன கதையா... இந்த மணி அங்க இந்தியாவுல முடிவாகி இருக்கிற கல்யாணத்துக்கு பயந்து ஜான்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறாளே.... ??? இங்கேயும் கல்யாண ஏற்பாடு.. அங்கேயும்.. எந்த கல்யாணம் நடக்கும்.. ???? வட்டியா??? வாத்தியா??? யாரு மணிக்கு மாப்பிள்ளை??? ???

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
 
Last edited:
:love: :love: :love:

இந்த வாசு வசு க்கு ரொம்ப அவசரம் அடுத்தவங்களை இழுத்துவிட்டு கல்யாணம் பண்ண...... என்னமா இருந்தாவசு........ எத்தனை பொய்....... ஊமை ஊரை கெடுக்கும்னு prove பண்ணிடுச்சே.......
1000 பொய் சொல்லியாவது கல்யாணம் பண்ணிடு னு தெரிச்சுருக்கு உனக்கு.......
உங்களை பற்றிய விஷயம் வெளியே வராமல் மணியை வச்சே சாதிச்சாச்சு.......
தன் குழந்தை :oops::oops::oops: கெட்டுப்போறவங்க கண்ணுக்கெட்டிய தூரத்தில் கூட சாதிச்சுப்பாங்க.......

மணி மணிக்கு புத்தியே இல்லை...... இதுல இந்த வசு இவளுக்கு உயிர் தோழியாம்..... உயிரை எடுக்காமல் இருந்தால் சரி......

வாணலிக்கு பயந்து அடுப்புக்குள்ள தலையை விட்ட மாதிரி ஆகிட்டியே நீ.....
சரி கல்யாணம் பண்ணிக்குற....... கடனை எப்போ தீர்ப்ப???
வட்டிகடைக்காரனை ஏமாத்துறியே நீயும்......

இந்த அப்பத்தா அப்படியே இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா???
எல்லோருடைய வண்டவாளமும் தண்டவாளம் ஏறும்......
இப்போ எல்லோரும் வீராவை வச்சு செய்றாங்க........

என்னாச்சு மலருக்கு??? வரா வை தங்கச்சியாக்கிடுவீங்களோ???
 
Last edited:
Top