ஹா ஹா ஹா
ஜான் வாத்தியாருக்கு நம்ம மணிமேகலை அக்கா அவரைப் பார்க்கலைன்னு ஒரே வருத்தமாம்
சாப்பிடாமல் கூட இருக்காரு
அடடே
சின்ன வயசிலிருந்தே மணிமேகலையை கண்ணாலம் கட்டணும்ன்னு வட்டிக் கடைக்காரர் தவமிருக்கிறாரே
அம்மா சங்கரியும் மவனுக்குத்தேன் ஜப்போர்ட்டு
ஆனாலும் மணிமேகலை மனசைத் திறக்க இன்னும் மணியாகலையோ
நோ நோ நாளாகுமோ?
வீராவை வசுந்தரா சரியாய்த்தான் கண்டு வைச்சிருக்காள்
வாசுவிடம் இவள் காதலில் விழுந்ததால் இனத்தை இனம் அறியுமோ?