அவர்களது காதல் பார்வைகள் ஒருவரையொருவர் இப்படி அழுத்தமாக வருடிக் கொண்டிருந்த வேளையில், “எல்லாரும் வந்தாச்சு. இப்போ கிளம்புவோமா?” என்று பொதுவாகக் கேட்டார் சந்திரதேவ். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்கவும், காரில் ஏறி மண்டபத்திற்குச் சென்றனர். அங்கே அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அனைத்து...
www.tamilnovelwriters.com