ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் திருமண வேலைகளைத் தாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்க முடிவெடுத்தனர். அதில், மாப்பிள்ளை வீட்டின் சார்பாக ஸ்வரூபன் மற்றும் கவிபாரதியை ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு, வித்யாதரனும், மிருதுளாவும் பார்த்துக் கொண்டனர். அதே போலவே, ருத்ராக்ஷியின் குடும்பத்தில்...
www.tamilnovelwriters.com