Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடல் 41

  ?சுழற்றும் சூறாவளியிலும் நிலையாக நிற்கும் நான் உன் இதழ் தீண்டலில் தடுமாறிப் போகின்றேன்? நந்தினி அமைதியாக அனைத்தையும் கூறிவிட்டு உடை மாற்ற சென்றுவிட்டாள். ஆனால் அவளின் பேச்சில் ஸ்தம்பித்து நின்றிருந்தான். உடையை மாற்றி வந்த நந்தினி அவனை கண்டு நமட்டு சிரிப்பொன்றை கொடுத்து விட்டு ” உதய் சார் தூங்க வரலையா ” என்று கேட்டவாறு ட்ரெஸிங் டேபிளில் அமர்ந்து கொண்டு ” நான் உங்க கிட்ட டிவேர்ஸ் கேட்டேன்ல சார் அது இனி எனக்கு […]

Readmore

தேடல் 40

  ?வெளிச்சம் கண்டு பயந்தவள் இன்று அதனை கண்டு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள்.?     இருவரும் தன்னிலை மறந்து இருக்க அந்த நேரம் பார்த்து கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க இருவரும் வேறு உலகத்தில் இருந்து பூ உலகத்தை அடைந்தனர். பாவையவளுக்கு நாணம் வந்தாலும் கோபம் என்னும் திரையை முகத்தில் அணிந்து கொண்டு அவனை முறைத்து வைத்தாள். “அய்யோ இவ சும்மாவே நம்மகிட்ட இருந்து ஒதுங்கி போ வா இனி கேக்கவா வேணும். நம்ம கிட்ட […]

Readmore

தேடல் 39

  ?கண் இல்லையென்றாலோ நிறம் பாா்க்கமுடியாது நிறம் பாா்க்கும் உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா உணா்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா? தூக்கத்தில் குழந்தையாக இருக்கும் நந்தினியை கண்டவன் இமைகள் மூட மறுக்க அவளையே கண்டது. அவளின் கருங்கூந்தல் அவளின் நெற்றியில் பட்டு தெறிக்க அவளின் தூக்கம் கலையாதவாறு அவளின் கூந்தலை பின்னே தள்ளியவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு காதல் நினைவுகளை தேடிச் சென்றான். அவனது […]

Readmore

தேடல் 38

?காற்பதனிக்குள்ளே ஒரு பூவை போலே வாழ்ந்தேன் மிச்சம் மீதி வாழ நான் வீதி வந்தேனே வத்தி பெட்டிக்குள்ளே ஒரு வானம் இங்கு கண்டேன் தோசை கல்லின் மேலே நான் பாசம் கண்டேனே? கார் நேராக ஏர்போர்ட் நோக்கி சென்று கொண்டிருக்க உதய் அமைதியாக எதையோ வெறித்த படியே அமர்ந்திருந்தான். அவனின் இந்த அமைதி நந்தினிக்குள் ஏதேதோ பயத்தை ஊற்றெடுக்க மெதுவாக அவனது கைகளை பற்றிக் கொண்டு ” உதய் சார் ” என்றழைக்க தாயை கண்ட சேய்யை […]

Readmore

தேடல் 37

  எந்தன் உயிராய் மலர்ந்த உந்தன் புன்னகையை நிமிடத்தில் கானல் கண்ணீராய் போனதே கண்மணி? ஆதியும் சிந்துவும் மருத்துவமனையில் இருந்தனர். சிறிது நேரத்திலே உதய் சரவணனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். மருத்துவமனைக்கு வந்த சரவணன் ஐசியூவில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்ருதிக்காவை காணச் சென்றான். உள்ளே வந்த சரவணன் ” உனக்கு எப்படி டி என்ன விட்டுட்டு இப்படி தூங்க உனக்கு மனசு வந்துச்சி சொல்லு ” என்று அவளின் முகத்தை பார்த்து கேட்க உறங்கிக் […]

Readmore

நிலா 3

  ஒரு வருடம் கழித்து…. வீடே சோகத்தில் மூழ்கி இருக்க பெரியவர்கள் அனைவரும் மௌனமாக அழுதுகொண்டு இருந்தனர்… தேவகி மட்டும் தன் கணவனின் புகைப்படத்தை பார்த்து அழுதுகொண்டு இருந்தார்… யுகி ஒரு ஓரமாக நின்று வேலைகளை கவனித்து கொண்டு இருந்தான்..இதோ இது வேலனின் முதலாம் நினைவு நாள்… அனைவரும் இருந்தும் தஷூ மட்டும் இருட்டு அறையில் இருந்தாள். தஷூ மட்டும் அன்று நடந்த சம்பவத்திலிருந்து பைத்தியம் பிடித்தது போல் நடக்க துவங்கினாள்… இதை கண்டு யுகியும் தேவகியும் […]

Readmore

தேடல் 36

  ?இணை பிரியா வரம் கேட்பேன் உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன் விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா…. உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா? சிவசங்கரன் கூறியதை கேட்ட மற்றவர்கள் அனைவரும் என்ன என்பது போல் பார்க்க உதயோ தன் மனைவியின் கடந்த காலத்தை அறிய வேண்டும் என்ற நோக்கில் ” என்ன சொல்ல வரீங்க பா எங்களுக்கு சுத்தமா புரியல ” என்று அவர் முன் மண்டியிட்டு கேட்க அத நான் சொல்றேன் […]

Readmore

தேடல் 35

  ? எந்தன் உயிர் மூச்சு நீயாக இருக்கவே உனக்கான வாழ்வும் என்னுடனே அமைந்துள்ளது ?    ஸ்ருத்திக்காவை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் உடனே அவளை ஆப்ரேஷன் தேட்டர் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் பெற்றாள். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆப்ரேஷன் நடக்கப் பட உதயும் நந்தினியும் அவர்கள் சொல்ல போகும் பதிலுக்காக காத்திருந்தனர். நந்தினி பயத்தில் பித்து பிடித்தவள் போல் மருத்துவமனையில் அமர்ந்திருந்தாள். அவளின் நிலையை கவனிக்கும் நிலையில் […]

Readmore

தேடல் 34

  ??அலை வீசும் ராகம் ஆழ் மனதில் அது அமுத கானம் கரை வந்து கால் நனைத்தாய் உன்னுடன் இருக்கும் நேரத்தை நீட்டி தந்தாய் உன்னோடு இருந்த நொடி முதல் எந்தன் வெறுமை விட்டு விலகயதை உணர்ந்தேன் நிதி..?? உதயிடம் எப்படியாவது தன் காதலை பற்றி கூறி அவனிடமிருந்து விலக வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே அந்த அறைக்குள் நுழைந்தாள். ஆனால் அவன் செய்த காரியம் அவளை பேசா பேதையாக மாற்றி இருந்தது. ஏனோ அவளால் அவனின் […]

Readmore

சுவாசம் 3

  சுவாசம் 03      இதழியனியின் மனதை மாற்றுவதற்காக அனலன் எவ்வளவு செய்தும் அவனுக்கு பலன் இல்லாமல் போகவே இல்லத்தின் முற்றத்தில் அமர்ந்து நிலவின் அழகினை இரசிக்க முடியாமல் தத்தளித்து கொண்டு இருந்தான்.. இதற்கிடையில் அவனுக்கு அவனது கடந்த கால வாழ்க்கை ஞாபகம் வர தனக்கு எப்படி இந்த வாழ்க்கையை பழக உதவியதோ அதையே அவளுக்கும் செய்யலாம் என்று யோசனை வரவே அவன் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது… சிறிது நேரத்தில் மாதவியுடன் இரு குழந்தைகள் […]

Readmore