Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காவலனின் கைதி அவள் -16 (1)

காவலனின் கைதி அவள்-16(1) “குரு, கிளம்பலாமா? தேவையானத எடுத்து வச்சுட்டியா?”, என்றான் சிவா அதிகார குறலில்.   “எல்லாம் எடுத்து வச்சுட்டேண்ணே. வண்டி எல்லாம் ரெடியா இருக்கு“, என்றான். மூன்று டாட்டா சுமோவில் பதினைந்து ரவுடிகளுடன் வண்டியில் ஏறினர். குரு ஓட்டினான். சிவா அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். அவர்கள் சிட்டியை தாண்டி செல்லும்போது, குருவின் போன் அடித்தது. அவன் வண்டியை ஓட்டிக்கொண்டே எடுத்து, “ஹலோ! சொல்லு“, என்றான் அதிகார குரலில்.   …….   “என்னடா சொல்ற? […]

Readmore

காவலனின் கைதி அவள்-15 (2)

காவலனின் கைதி அவள்-15 (2) “என்னடா இப்பவே கிளம்பிட்டீங்களா?”, என்றார் மீனாட்சி வருத்தமாக.   “சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு, சாப்பிட்டு கிளம்புங்க”, என்றார் வாணி.   “இல்ல, நாங்க போற வழியில பார்த்துக்குறோம்”, என்றான் விக்ரம் முடிவாக.   “ம்ம்.. சரி அண்ணா. ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு. பேக் பண்ணி தரேன், போற வழியில சாப்பிட்டு போங்க”, என்றாள் ஸ்ரீ வேகமாக.   “ஸ்ரீ, அமருக்கு தனியா பேக் பண்ணு”, என்றான் ராகவ். […]

Readmore

காவலனின் கைதி அவள்-15 (1)

காவலனின் கைதி அவள்-15 (1) “ஸ்ரீ, இங்க என்ன நடக்குது? உன் அண்ணா சொல்றத அத்த அப்படியே கேக்குறாங்க, அனுகிட்ட லவ்வ சொன்னது தெரியுமா?”, என்றாள் மிருணா ஆச்சரியமாக.   “ம்ம். தெரியும்”, என்றாள் சிரிப்புடன்.   “அத்த அனுவ அக்சப்ட் பண்ணிட்டாங்களா?”, என்றாள் ஆச்சரியமாக.   “ஆமா, உன் அத்த மட்டும் இல்ல, உன் மாமாவும் அக்சப்ட் பண்ணிட்டாங்க”, என்றான் விக்ரம் சிரிப்புடன்.   “நிஜமாவா?”, என்றாள் அதிர்ச்சியுடன்.   “என்னடா, இப்படி ஷாக்காயிட்டே?”.   […]

Readmore

காவலனின் கைதி அவள் -14

காவலனின் கைதி அவள்-14 “அண்ணா, ஏன் இப்படியே நிக்கிற? சுதாவுக்கு என்னாச்சு? ஒன்னும் இல்லையே?”, என்றாள் மிருணா பயத்துடன். “ச்சேச்சே.. உன் ஃப்ரெண்ட் நல்லா இருக்கா மிரு. உனக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்?”, என்றான் விக்ரம் எழுந்து பக்கத்தில் வந்து. “ஆமா! நாங்க சுதாவ வரப்ப பார்த்துட்டு தான் வந்தோம்“, என்றான் ராகவ் பக்கத்தில் வந்து. “ஓ.. ம்ம்..”, என்றாள் அரைமனதுடன். “அவ என்ன சொன்னா?”, என்றாள் அனு ஆர்வமாக. “என்ன சொன்னான்னா?”, என்றனர் இருவரும்(விக்ரம் […]

Readmore

காவலனின் கைதி அவள் -13

காவலனின் கைதி அவள்-13 மிருணா கோவமாக மேலே சென்றாள். சங்கவியைத் தவிர, மற்றவர்களும் அவள் பின்னால் சென்றனர். வேகமாக அவள் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். “மிருணா, அவ சொல்றத கேட்டுட்டு நீ ஏன் கிளம்பற?”, என்றாள் ஸ்ரீ அவளை தடுத்து. “ஸ்ரீ, விடு என்னைய”, என்று நகர்ந்து சென்றாள். “மிருணா, நீ வெளிய போனா உனக்கு இருக்க ஆபத்து தெரியும்ல? தெரிஞ்சிருந்தும் அவ சொன்னான்னு நீ கிளம்பலாமா?”, என்றாள் அனு அவள் கையை பிடித்து. “இங்க […]

Readmore

காவலனின் கைதி அவள்-12

கைதி-12 “ராகவ் சொந்த ஊர் ஊட்டி”, என்றார் கமிஷனர். “ஊட்டி தானே!! நானும் போயி ரொம்ப நாளாச்சு நான் பார்த்துக்குறேன் அட்ரஸ் கொடு”, என்றான் சிவா. “அட்ரஸ் என்கிட்ட இல்ல விசாரிச்சு சொல்றேன்”, என்றார் லேசான பயத்துடன். “சரி நான் ஊட்டிக்கு கிளம்புறேன் அட்ரஸ் விசாரிச்சுட்டு எனக்கு அனுப்பு”, என்று கோபமாக சொல்லிவிட்டு சென்றான். ஊட்டி: மிருணா யோசனையுடனே உட்கார்ந்திருந்தாள்.‘ இவ அப்படி  என்ன யோசிக்கிறா?”, என்று ஸ்ரீ நினைத்துக்கொண்டே, “அண்ணா…”, என சத்தமாக கூப்பிட்டாள். வெளியே […]

Readmore

காவலனின் கைதி அவள் -11

கைதி-11 “சங்கவி யாரு ஸ்ரீ?”, என்றாள் மிருணா. “அவ என் மாமா பொண்ணு மிருணு, அவ எப்பவாச்சும் வருவா, வந்ததும் விக்கி அண்ணாவ தான் முதல்ல தேடுவா”, என்று அழைத்துச் சென்றாள். ‘ஏன் அப்படி?’, என்று மனதில் நினைத்துக்கொண்டே ஸ்ரீயிடம் கேட்காமல் விட்டாள். விக்ரம் போன் பேசிவிட்டு, அப்பொழுதுதான் வீட்டின் உள்ளே நுழைந்தான். அவன் பின்னால் இரு பெண்களும் வந்தனர். “அத்தான்..”, என்று சங்கவி பக்கத்தில் ஓடிவந்து, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். ‘இவ தான் சங்கவியா? […]

Readmore

காவலனின் கைதி அவள் -10 (2)

கைதி -10(2) “ரெண்டு பேரும் இப்ப எங்க போறீங்க?”, என்றான் அமர் லேசான பதட்டத்துடன். “அனு வந்திருக்கா”, என்றாள்  வேகமாக. “வாவ்! மை ஏஞ்சல் வந்துட்டாளா? எங்க?”, என்றான் சிரிப்புடன் “டேய்! ராக்கி அண்ணா, அவ இன்னும் உனக்கு ஓகே சொல்லல, தேவையில்லாம வாங்கிக் கட்டிக்காத”. “இங்க பாரு டி.எம், அவகிட்ட தேவையில்லாம வம்பு பண்றீங்க, அப்புறம் அவ அடிச்சுட்டா ஃபீல் பண்ண கூடாது”, என்றாள் மிருணா கோபமாக. “அது என்ன டி.எம்??”, என்றனர் மூவரும். “மிருணா, […]

Readmore

காவலனின் கைதி அவள்-10(1)

கைதி-10(1) மிருணாவின் சத்தம் கேட்டதும், விக்ரம் போனை கட் பண்ணிவிட்டு, வேகமாக அவள் அறைக்கு சென்று லைட்டை போட்டான். “வேணாம் வேணாம் என்னைய விடு, நான் உன்கூட வர மாட்டேன் விடு”, என்று தூக்கத்திலேயே கத்திக்கொண்டு இருந்தாள். விக்ரம் வேகமாக பக்கத்தில் வந்து கன்னத்தை தட்டி, “மிரு என்னாச்சுடா? முழிச்சு பாரு”, என்று பதறினான். “வேணாம் விடு, நான் உன்கூட வர மாட்டேன்”, என்று கதறினாள். “மிரு முழிச்சு பாருடா”, என்று பெட்டில் உட்கார்ந்து, அவளை ஒரு […]

Readmore