கொல்லை துளசி எல்லை கடந்தால் 36-2 மனைவியின் முதுகைப் பார்த்துப் படுத்திருந்தவனுக்குத் தூக்கம் வருவேனா என்றது. இன்றோடு சரியாக ஒரு மாதம் இருவருக்கும் திருமணம் முடிந்து. இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை கூட அதிகமில்லை. தோள் தொட்டு விழியை தன் புறம் திருப்பினான். வறண்டக் கண்கள் அவனைப் பார்த்தது. “வா…” என்று இழுத்து கைக்குள் அடக்கிக் கொண்டான். பெண்ணவள் ஒட்டிக்கொள்ளவுமில்லை. விடுபட விழையவும் இல்லை. “பேசு விழி. மனசில இருக்கத […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் – 36-1 “முடிவ சொல்லுங்க அண்ணா. எதுனலும் இன்னைக்கே பேசி முடிச்சுடுவோம். இப்பிடியே எத்தன நாள் தான் இழுத்தடிக்கிறது? வேண்டாம்ன்னா பளிச்சுன்னு ‘எங்களுக்கு உங்க குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்க விருப்பமில்ல, வேற இடம் பார்த்துக்கோங்க’ன்னு பட்டுன்னு சொல்லீடுங்க. இத்தனை வருஷமா காத்திருந்த எங்களுக்கு மனவருத்தமா இருந்தாலும் பரவால சொல்லிடுங்க! இல்ல… விருப்பம்ன்னா வேலையை ஆரம்பிப்போம்! இதுக்கு மேலையும் காலம் கடத்த காரணமில்லையே” அம்பிகா ஒரு முடிவோடே அலர்விழி பெற்றோரோடு பேசிக் […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 35 நீண்ட இரவில், காதலோடு காமம் கலந்து, முற்றிலுமாக ஒருவரை மற்றவருக்குள் தொலைத்துக் கொண்டிருக்க, மெத்தை ஓரத்தில் கிடந்த கைப்பேசியும் ஓயாமல் அடிக்க… அதன் சத்தம், விழியை உலகிற்குள் தள்ளியது. “மனோ…” “ம்ம்” “ஃபோன் சத்தம் இரிடேட் பண்ணுதுப்பா” “ம்ம்ம்…” தன்னை முற்றிலும் அலர்விழிக்குள் தொலைத்திருக்க, அவள் பேசியதும் கேட்கவில்லை.. கைப்பேசியின் ஒலியும் மனோவை நிறுத்தவில்லை. கைநீட்டி கட்டில் ஓரம் கிடந்த […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 35 Your children are not your children. They are the sons and daughters of Life’s longing for itself. They come through you and not from you, And though they are with you yet they beong not to you. You may give your love but not your thoughts, For they have […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 34-2 (cont…) பிரவீன் என்பவன் அலர்விழி வாழ்வில் எங்குமே இல்லை என்பதால் அவனைப் பற்றி பெண் என்றுமே நினைத்ததில்லை. இன்றும் அப்படி தான். அவனை நினைக்கக் காரணம் இருக்கவில்லை. அவள் பார்வை, சிந்தனை என்று முழுவதுமே மனோவா எபெனேசர் மட்டுமே. திருமணம் முடித்து வீடு வந்து சேரும் வரையுமே தாலியைப் பார்ப்பதும் அதை வருடுவதுமாகச் சென்றது. இதழோரப் புன்னகையோடு சாலையைப் பார்த்தவண்ணம், “என்ன டி…” என்றான் எபி. […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 34-2 சென்னை: பரபரப்பாக இயங்கும் மருத்துவமனையில் நேரத்திற்கு உண்ணக் கூட நேரம் கிடைக்காமல் கால்களில் சக்கரமின்றி பறப்பவன், அதே கால்களை அசைக்க வழியில்லாமல் படுத்து கிடப்பது கொடுமை. அந்த கொடுமையை அனுபவித்துக் கொண்டிருப்பது நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவன் பிரவீன்குமார். படுத்து கிடப்பது கொடுமை என்றால், அடிப்பட்ட இடம், அதற்கு வீட்டினரின் பரிதாப பார்வை, சிலரின் குற்ற பார்வை, பெண் மருத்துவர்களின் ஏளனப் பார்வை என்று ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 34-1 சுழலும் சூரியக் குடும்பத்தின் கோள்களுக்கும் சரி, மின்னும் தாரகைகளுக்கும் சரி, நாளும் கிழமையும் இல்லை. ஆனால் நமக்கு அப்படியில்லையே. வெள்ளிக் கிழமை சூரியன் இந்தியாவில் அஸ்தமனமாயிருக்க, அமெரிக்காவில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. எபெனேசருக்கு இன்று இனிய நாள் போலும். “எல்லாம் சுபம் டா மச்சான்!” என்று ஹமியிடமிருந்து நேற்றிரவே தகவல் வந்திருக்க, நிம்மதியாக உறங்கியதின் விளைவாக விடியலில் எழுந்தவன் முகத்தில் ஒட்டவைத்த மலர்ச்சி. அலர்விழி பார்த்தால் கண்டிப்பாக […]
Readmoreword- vijaya 14, copy pasted. no alterations made. நாடகத்தில் காவியத்தில் காத லென்றால் நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்; ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோ ரத்தே ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்; பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்; பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடரெய்திக் கெடுகின்றாரே. நாடகத்தில் காவியத்தில் காத லென்றால் நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்; ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோ ரத்தே ஊரினிலே […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 33_1(cont) வீட்டிற்குள் நுழைந்தவள் படுத்துக்கொள்ளச் சற்று நேரத்திற்கெல்லாம் தங்கையிடமிருந்து அழைப்பு வந்தது. வாழ்க்கை வெறுத்துப் போனது பெண்ணிற்கு! நிம்மதியான ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்படுவது ஒரு குற்றமா? வெந்துபோன மனதை நீர் குடித்துக் குளிரவைக்க வர, நடுக்கூடத்தில் மனோ அமர்ந்திருந்தான். யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான். “என்னப்பா தூக்கம் வரலியா? எதுக்கு லைட் போடாம இருட்டில உக்காந்து இருக்கீங்க?” கேட்டுக் கொண்டே எபியின் அருகில் அமர்ந்தாள். “தூக்கம் வரல […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 33_1 அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது சிலபேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நிறையப்பேர் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் –கண்ணதாசன் காலை சூரிய கதிர்கள் முகம் வருட ஜன்னல் திறந்து குளிர் காற்றை உள்ளிழுத்து கொண்டாள் அலர்விழி. உடல் அசௌகரியமும் மன உளைச்சலும் காணாமல் போயிருக்க, வானும் மண்ணும், புல்லும் பூண்டும் கூட ஒருவன் நினைவால் அழகாகத் தோன்றியது இன்று. மோதிரத்தைப் பார்த்தாள். தான் மனோவின் மனைவியா? “என் சாம்ராஜ்ஜியத்தை எடுத்துக்கொள், நீ எனக்கு […]
Readmore