Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 16.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 16 காதல் நினைவுகளை என்னுள் உருவாக்கிய நீயே என்னை எரிக்கும் காதல் தீயானாய்!!!   இரவு முழுவதும் தூங்காததால் தூங்கலாம் என்று படுத்தான் செல்வா. அப்போது தான் அவனுக்கு சௌமியா நினைவே வந்தது.   “லெட்டரை வேற குடுத்து வச்சிருக்கேன். அதுலயும் லவ்வுன்னு வேற எழுதிருக்கேன்.  நாளைக்கு கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் அந்த பேப்பரை காமிச்சு அசிங்க படுத்திருவாளோ? நான் எழுதுனதை நேருக்கு நேரா நின்னு வாய்ட்டு பேசிருக்கணுமோ? தடையத்தை எதிரி கையிலே கொடுத்த மாதிரி […]


அத்தியாயம் 15.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

பதிலுக்கு தன் அண்ணனை முறைத்தான் செல்வா.   “கீதா, நீ என்ன பேசுற?”, என்று சிறு அதட்டலுடன் கேட்டாள் ரேகா.   “நீ பேசாத, உன்னை பாக்கவே பிடிக்கலை. நீயெல்லாம் ஒரு அம்மாவா? யாருமே என்னை நம்பலைல? என் அப்பா கூட என்னை நம்பலை. என்னை நம்புனது என் அக்காவும் கதிர் அத்தான் குடும்பமும் தான். பெத்த அம்மா அப்பாவும் நம்பலை பெரியப்பா பெரியம்மாவும் நம்பலை. பாட்டி கூட நான் அறிப்பெடுத்து போய்ட்டேனு சொல்லுச்சு. அக்கா வந்து […]


அத்தியாயம் 15.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 15 உன் கண்கள் சிந்தும் காதலை மட்டுமல்ல உன் உதடுகள் சிந்தும் வார்த்தைகளைக் கூட சேகரிப்பேன் நான்!!!   “சொல்றேன், எல்லாத்தையும் சொல்றேன். அன்னைக்கு நான் எங்க பாட்டியை பாக்க போகவே இல்லை. அன்னைக்கு நான் காணாம போனதுக்கு இவன் தான் காரணம்”, என்றாள் தேன்மொழி.   “தேனு நீ என்ன சொல்ற?”, என்று கேட்டார்கள் மதியழகனும் தர்மதுரையும்.   “உன்னையும் இவன் கடத்துனானா மா?”,என்று கேட்டார் ஒரு பெரியவர்.   “இல்லை, நானா தான் […]


அத்தியாயம் 14.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

ஆண்கள் அனைவரும் தேட கீதா எங்கேயும் இல்லை. இரவு முழுவதும் எங்கு தேடியும் அவளைப் பற்றிய தகவல் எதுவுமே இல்லை. தேன்மொழியை எப்படி கட்டி வைத்திருந்தானோ அது போலவே கீதாவையும் கட்டி வைத்திருந்தான் ராஜேந்திரன்.  இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தாள் கீதா.   காலை ஐந்து மணிக்கு அவள் கட்டுகளை அவிழ்த்து விட்ட ராஜேந்திரன் “இப்ப போ”, என்றான்.   விடிய போகும் வேளையில் அவள் வெளியே சென்றால் ஊர்க் காரர்கள் என்ன நினைப்பார்கள் என்று […]


அத்தியாயம் 14.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 14 எந்தன் இதயத்தையே அகல்வாராய்ச்சி செய்கிறேன் என்னுள் புதைந்த உன்னைத் தேடி!!! தேனிலவுக்கு சென்ற கதிரும் தேன்மொழியும் டூர் வந்தது போல சந்தோஷமாக ஊரை சுற்றினார்கள். காலையில் எட்டு மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி அங்கேயே சாப்பிட்டு விட்டு வெளியே சென்றார்கள். இது வரை இருவருக்குள்ளும் அதிகம் பேச்சு வார்த்தை இருந்ததில்லை.   அப்படி இருப்பது இருவருக்கும் பிடிக்கவே இல்லை. சிறு வயதில் இருந்து இருவருக்கும் ஏட்டிக்கு போட்டியாக பேசி தான் பழக்கம். இப்போது அமைதியாக […]


அத்தியாயம் 13.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“டேய் குஞ்சு, போற நேரத்துல என்ன டா இப்படி. வர வர உனக்கு பொறுப்பே இல்லை டா”, என்றாள் வேணி.   “படுத்தாத மா. என் ரூம்ல தான் இருக்கும். எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி கொண்டே அவன் உள்ளே போகும் போது தேன்மொழியும் அவனுடன் சென்றாள்.   அவன் டிக்கட்டை தேடும் போது “டேய் செல்வா, நான் தினேஷ் பத்தி கண்டு பிடிச்சிட்டேன் டா. அவன் கீதாவை லவ் பண்ணுறானாம்”, என்றாள் தேன்மொழி.   “என்னது […]


அத்தியாயம் 13.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம்  13 புயல் காற்றோ சூறாவளியோ தென்றலோ சாமரமோ அனைத்துமே உன் நினைவை எழுப்பிச் செல்கிறது!!!   மொட்டை மாடியில் காய போட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. அப்போது அங்கே அவள் கண்ணில் பட்டான் தினேஷ்.   “ஏய் நீ இங்க என்ன டா பண்ணுற?”   தேன்மொழி குரலை கேட்டு திரும்பி பார்த்தவன் “சும்மா தான், காத்து வாங்குறேன்”, என்றான்.   “எல்லாரும் கீழ இருக்காங்க. நீ என்ன தனியா காத்து வாங்கிட்டு இருக்க? […]


அத்தியாயம் 12.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அவள் என்ன பேச என்று தடுமாற எந்த தடுமாற்றமும் இல்லாமல் “தேங்க்ஸ் தேனு”, என்றான் கதிர்.   “எதுக்கு அத்தான்?”   அவள் சொன்ன அத்தானில் திகைத்தாலும் “வீட்ல எல்லார் கிட்டயும் சகஜமாக  பேசினதுக்கு? காலைல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதான் வீட்ல இருந்து தோட்டத்துக்கு போனேன். அப்ப தான் உன்னோட நிலைமையும் புரிஞ்சது. உன்னை வேலைக்காரின்னு சொன்னதுக்கு என்னை முறைச்சவ நீ. அப்படி இருக்கும் போது அம்மா வேலை செய்ய சொன்ன உடனே உனக்கு  நான் […]


அத்தியாயம் 12.1 : காதல் தீயும் கானல் நீரும்!!!

அத்தியாயம் 12   தென்றலின் குளுமை கொண்டவளே என்னை மட்டும் எரிக்கும் சூரியனாக ஏன் ஆனாய்?!!!   கீதா தான் அழைக்கிறாள் என்று தெரிந்ததுமே என்ன பேசுகிறார்கள் என்று பார்க்க தினேஷ் அங்கேயே நின்றான்.   அதுவும் கீதா அழுகிறாள் என்று தெரிந்ததும் தவித்து போனான். அவன் மனதில் இருக்கும் அவள் அழுதால் அவனுக்கு எப்படி இருக்குமாம்?   “ஏய் சொல்லு டி, என்ன ஆச்சு? எதுக்கு அழுதுட்டு இருக்க?”, என்று மறுபடியும் கேட்டாள் தேன்மொழி.   […]


அத்தியாயம் 11.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

“போ பாட்டி, உன் பேரன் ஒண்ணும் என்னை ஆசை பட்டு கட்டிக்கல. என்னை அடிமையாக்கணும்னு கட்டிருக்கான்”   “அடிமையா இருந்தா தான் என்ன தேனு. அடிமைன்னா என்ன உன்னை வீட்டு வேலை செய்ய சொல்லிறுப்பான். வேற என்ன சொல்லிறுக்க போறான்? ஒரு வேளை அவன் கையை காலை பிடிச்சு விட சொன்னா புருஷன் கை கால் பிடிச்சு விடுறது கூட தப்பு இல்லையே தேனு”   “அம்மா மாதிரியே நீயும் சொல்ற?”   “அப்ப என் மகளை […]