டேய் சூர்யா நீ செய்யறது கொஞ்சமும் சரியில்லை????.டிபன் போட போனவங்க கிட்ட பேச்சு
கொடுத்து குடும்பமா உட்கார்ந்து கும்மியடிச்சுட்டு,பாலாவை பட்டினியா போக வச்சுட்டு,இவனுக்கு மொறு மொறுப்பான பொடி தோசை,மிளகாய் துவையல் வேணுமாம்?????.
கோபாலசுவாமி முதல் நாள் திவ்யாவை பார்த்து பேசியதுக்கும்,இப்போ தியானத்துலே இருக்கறதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா????,திவ்யா நடுங்க காரணம் என்ன???.
கோபாலசுவாமி திருமணம் பற்றி பேசும் முன் டென்ஷனாக இருக்க காரணம் என்ன???.சூர்யா, திவ்யா ஜாதகத்தில் எதுவும் பிரச்சனையா,பரிகாரம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறாரே??.
கல்யாணம்னு சொல்லியும் சின்ன பூரிப்போ,எதிர்பார்ப்போ சூர்யா கிட்ட இல்லையேன்னு,நெனச்சு என்ன செய்ய அர்ச்சும்மா??,மெக்கு, மெக்குன்னு மண்டை மட்டுமில்ல,உடம்பெல்லாம் நட்டு, போல்டுன்னு ஓடிக்கிட்டு இருக்கு,ரசனை இல்லாதவன்னு வெற்றி சொல்லிட்டான்????.
அருமையான பதிவு சரண்யா????.6வது படிக்கிற பையனோட அம்மா போல இல்லையே சரண்,சின்ன பொண்ணா தெரியறீங்க???.