Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 22.1

Advertisement

ஹாய் டியர்ஸ்....

இதோ அடுத்த அத்தியாயத்தின் முதல் பகுதி பதித்து விட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ❤

Super ?
 
இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்,. அவன் எதுக்கு கூட போகணும்? ?? உங்க ஹீரோயின், அவளோட அப்பா அம்மா தம்பியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் சொன்னாளே தவிர, அதியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்லலையே... அப்புறம் எதுக்கு அவ கூட அவன் போகணும்? அவன் என்ன வேலை வெட்டி இல்லாம சும்மாவா இருக்கிறதா நினைப்பா?? ??

View attachment 4596
கூல் கூல் கூல். சிஸ் யாழிதான் அப்பா அம்மா விஷ் ன்னு சொல்லி எல்லாரையும் பிரிஞ்சு இருக்கமுடியாதுன்னு தானே சொல்றா.
 
கூல் கூல் கூல். சிஸ் யாழிதான் அப்பா அம்மா விஷ் ன்னு சொல்லி எல்லாரையும் பிரிஞ்சு இருக்கமுடியாதுன்னு தானே சொல்றா.
நீங்க தான் சொல்லி இருக்கீங்க, மகேஷ், சுகமதியை அனுப்புறதுக்கு பதிலா அவன் கூட போனா என்னான்னு? அதுக்கு தான் என்னோட பதில்...??
 
Top