Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa 'We' Talks 6 - Weekend with Writers 2

Advertisement

அம்மா! இந்த தடவையும் நீ என் பக்கத்துல உக்காந்து கதை எழுது.”
சும்மா உக்காந்து இருக்கிறதுக்கு கதை எழுதறது பெட்டர்ன்னு கதைய கண்டின்யூ பண்ணேன். அப்படி ரெண்டு வருஷம் வெச்சு வெச்சு எழுதின கதை தான் “காதலெனும் தேர்வெழுதி”.

தேர்வு எழுதுனது அம்மாவா பையனா ? ?
 
நம்மகேரக்டர்ஸ் லைப்ப நம்ம இஷ்டத்துக்கு டிசைட் பண்ணலாம். அவங்களுக்கு நாம தான் கடவுள். எப்புடி?அரிய வாய்ப்பை நழுவ விடலாமா?
கடவுளாக இருக்கும் வாய்ப்பை என்னைக்கும் விட்டுடாதீங்க, நீலாக்கா ? ? ?
 
அப்படி ரெண்டு வருஷம் வெச்சு வெச்சு எழுதின கதை தான் “காதலெனும் தேர்வெழுதி
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவி நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவி நான்
 
ஆனா என் பையன் என் சமையலுக்கு பெரிய ரசிகன். ரசிச்சு சாப்பிடுவான். என் கணவர் மாதிரி. அவருக்கு அவங்க அம்மா சமையல் தான் பிடிக்கும்)

Same pinch
 
11.ரொம்ப பிடிச்ச ஒரு fictional character யாரோடதா கூட. இருக்கலாம்

கார்ட்டூன் கேரக்டர்ஸ். பாபாய். டாம்&ஜெரி. கதையெல்லாம் கொஞ்ச நேரம் நினைவு இருக்கும். அப்புறம் மறந்துடுவேன்.

12.எங்களுக்கு படிக்க பரிந்துரைக்க ஒரு ஐந்து புத்தகம் சொல்லுங்க...

நான் தான் படிப்புல புலின்னு நினைச்சேன் (ஹாஹா கதை படிக்கிறதுல தான். +2 எக்ஸாம் போதே கதை படிச்ச ஆளு நான்).இங்க எல்லோரும் யப்பான்னு பாக்கற அளவு விவரம் தெரிஞ்சு வெச்சிருக்காங்க. நீங்க சொல்லுங்க பா ஒரு அஞ்சு புக்.

அஞ்சு புக் சொல்லிட்டேன் ஓகேவாம்மா... ;) ?

என்னோட recommendations
1.வேடிக்கைப் பார்ப்பவன் - நா. முத்துக்குமார்
2.ஒரு சிறு இசை - வண்ணதாசன்
3.ஜிப்ஸீ - ராஜூமுருகன்
4.வேலையற்றவனின் டயரி - ஜீ.ஆர்.சுரேந்திர நாத்


13.எழுத ஆரம்பிக்கறதை விட அதை தொடருவது கஷ்டம்....என்ன ஊக்கம்‌ கொடுத்து எழுத வைச்சது...இல்ல...யார்?.ஏன்னா ஒரே ஒரு கதை மட்டுமே எழுதியவர்களும் உண்டு...அதனால் கேட்கிறேன்.

கதை எழுதறது மன அழுத்தத்துக்கு நல்ல டைவெர்ஷன். நம்ம வாழ்க்கைய தான் நாம நினைக்கிறபடி நடத்த முடியல. நம்மகேரக்டர்ஸ் லைப்ப நம்ம இஷ்டத்துக்கு டிசைட் பண்ணலாம். அவங்களுக்கு நாம தான் கடவுள். எப்புடி?அரிய வாய்ப்பை நழுவ விடலாமா?

படைப்பதனால் என் பெயர் இறைவன்...- கண்ணதாசன் பாட்டு தான் நினைவில் வருது....செம...பதில்ல்ல்ல்ல்ல்ல்

14.இந்த ஊருக்கு கண்டிப்பா எல்லாரும் போகனும்....எதை சொல்லுவீங்க?பிடிச்ச இடம் உங்க ஊர் தவிர

ரெண்டு இடங்கள்: கேரளால எங்க வேணா. இன்னொன்னு மதுரை. ரெண்டு இடமும் உயிரோட்டமான ஊர் மாதிரிதோணும். ரொம்ப பிடிக்கும்.

15. நீங்கள் காலேஜ்ல செய்த ‌கலாட்டா மற்றும் உங்க ஸ்டுடன்டஸ் உங்களுக்கு செய்த கலாட்டா

காலேஜ்ல படிக்கும் போது நான் ரொம்ப சமத்து பொண்ணு. அதிக பட்சம் கிளாஸ் கட் அடிச்சு அடுத்த ஹவர் டெஸ்ட்க்கு படிச்சது தான் என் தைரியத்தின் உச்சம். ஒரு தடவை காலேஜுக்கு தெரியாம கிளாசே டூருக்கு போய் ப்ரின்சி கிட்ட செம திட்டு வாங்கிருக்கோம்.
என் பசங்களுக்கு எல்லாம் என்கிட்ட ரொம்ப பயம். படிக்கிறவரை அவங்களை மாணவர்களா மட்டுமே நடத்துவேன். படிச்ச பிறகு அவங்க எல்லாம் பிரெண்ட்சா ஆயிடுவாங்க. நான் செய்தது அவங்க நன்மைக்கு என்று புரிஞ்சிட்டாங்க.

அய்யோ.....இதை கூட நான் செஞ்சதில்லை...எங்க போய் சொல்வேன்ன்ன்...
:censored::(

16.இங்க சிலர் உங்களை‌ நீல்ஸ் சொல்லுவாங்க....வேற செல்லப்பெயர் உண்டா?

அப்பா அம்மா மவளேன்னு கூப்பிடுவாங்க. அண்ணா வந்து கீத்து புள்ளன்னு கூப்பிடுவார்.நீல்ஸ், நீல்ஸ்மா, நீலாம்மா,நீல்ஸ்கா,எல்லாமே அன்பின் வெளிப்பாடு தான்.

எனக்கு கீத்துப்புள்ள ரொம்ப பிடிச்சிருக்கே...கீத்து புள்ள........So cute

17.உங்க students nickname வைச்சிருக்காங்களா?

கூகுள் mamJ. நான்self learning ரொம்ப encourage பண்ணுவேன். spoon feed பண்ண பிடிக்காது.அதனால இந்த பேரு.

18.எப்படி time management பண்றீங்க..கொஞ்சம் சொல்லவும்

ரெண்டு ரீசன்ஸ்:
பிடிச்சதை செய்ய டைம் தானே கிடைக்கும். கதை படிக்கவோ எழுதவோ நானே நேரம் எடுத்துப்பேன். அது என் பர்சனல் டைம்.
இன்னொன்னு எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது. எது செஞ்சாலும் அதை சின்சியரா பண்ணுவாங்க. எங்க கிட்ட சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளத்தது. இப்பவும் அப்படி தான்.
வீட்டு வேலைக்கு ஆள் இல்லாம வருஷ கணக்கா சமாளிச்சிருக்கேன்.

19.பிடிச்ச கவிதை ஒன்னு

நான் ரொம்ப கவிதை நூல்கள் படிச்சதில்ல.பாரதியார் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். நல்லதோர் வீணை செய்தே நிறைய யோசிக்க வைக்கும்.


20.தினசரி வேலை தவிர நீங்க செய்ற ஒரு விசயம் என்ன?

வேற என்ன? கண்டிப்பா கதை படிக்கிறது தான்.

21.உங்க கதைகள்ல ஒரு மென்மை உண்டு....அது எப்படி?

வாழ்க்கைல தான் ஆயிரம் டென்ஷன்.துரோகம்.கவலை சோகம்.நிறைய நெகடிவ் vibes.கதையிலயாவது சந்தோசம் இருக்கட்டுமே. எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். ஆனா எழுத வரலியே. சோ ரோமேன்சோட நிறுத்திக்கறேன். feel good ஸ்டோரி. என்னை மாதிரி எல்லாருக்கும் அதானே பிடிக்குது.


22.உங்களோட ஹிட் கதை இதுவரை என்று வாசகர் பார்வையில் சொல்லவும்.

வேறே எதுவும் வேண்டாமே பெண்ணே. என் கதையில் எல்லோருக்கும் கமலினி ரொம்ப பிடிச்சது.

23.இது எல்லாம் உங்க வாசகிஸ் கேட்ட கேள்விகள்


நீலாக்கா உங்க பால்யம் பத்தி சொல்லுங்க.



அவ்வளவு சுவாரசியமா ஒண்ணும் நடக்கல பா.. எனக்கு ஒரு புக் குடுத்தா போதும். நாள் முழுக்க அம்மாவை படுத்த மாட்டேன்.சமத்து பொண்ணு நானு.


உங்களின் hobbies நிறைய படிப்பீர்களா?


படிக்கிறது தான் என் மெயின் ஹாபி. அதைத் தவிர பாடுவேன், smuleல நிறைய ட்ரை பண்ணுவேன்.கவிதை எழுதுவேன். .படம் வரைய பிடிக்கும். handwork chroche, embroidery எல்லாம் கத்துக்கிட்டேன்.


if possible Share a work ma @Neela mani ...multitalented

mallima,sarayu ka,ipo neenga neraya writers singers ah irukangaa doiiii



உங்களுக்கு தண்ணீ காட்டுற டிஷ் எது?


நான் சமையல்ல ரொம்ப ரிஸ்க் எடுக்கறதில்லை. செய்றத ஒழுங்கா செய்யணும். ரொம்ப கஷ்டமான டிஷ்னா வாங்கி சாப்பிடறது என்னை பொருத்தவரைக்கும் பெட்டெர். வீட்டுல இருக்கறவங்கள பழி வாங்க வேற வழிகள் தான் (J).பாவம் இல்லையா அவங்க?(ஆனா என் பையன் என் சமையலுக்கு பெரிய ரசிகன். ரசிச்சு சாப்பிடுவான். என் கணவர் மாதிரி. அவருக்கு அவங்க அம்மா சமையல் தான் பிடிக்கும்)

;)??

ஸ்கூல்ல படிச்ச பெண் தோழிகளோடு இன்னமும் நட்பு இருக்கலாம்...ஆண் நண்பர்கள் friendship maintain ஆகுதா?


படிச்ச ஸ்கூல் பெண்கள் பள்ளி தான். ஆனா இன்ஜினியரிங் படிக்க சேரும்போதே co-ed தானே? நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவங்கள்ள நிறைய பேர் என் well wishers.இப்ப தான் Reunion நடந்தது. அந்த வயசுல விட இப்ப தான் நட்பு இன்னும் இறுகி இருக்கு. வாழ்க்கைஎன்னன்னு தெரியுது இப்ப. இல்லையா?


நீங்க என்ன படிச்சிருக்கீஙக


Ph.D in Computer Scienceand Engineering. ஆனா ஆன்லைன்ல கதை படிக்கலாம்னு ரெண்டு வருஷமா தான் தெரியும்.Useless Research ஹா...ஹா....

ஹாய் பவி, அண்ட் பிரெண்ட்ஸ், என்னை பத்தி நீங்க கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்லிருக்கேன். உங்க கூட கதை ஷேர் பண்ணும்போதோ, chat பண்ணும்போதோ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஏன்னா நாம எல்லாரும் கதை பிரியர்கள். similar interest group.
Pavimaaa neenga pakathla irunda Katti pidichu mutham thandrupen....
Avlav happpyyyy
 
நானும் உங்களை எல்லாம் மாதிரி நிறைய கதைய பாதில விட்டுட்டாங்கன்னு செம கோபத்துல இருக்கேன்.(சந்தடி சாக்குல சொல்லிருவோம் J ஆனா அவங்க கஷ்டம் புரிஞ்சதால வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.)
@Admin ?
நோட் பண்ணுங்கப்பா...
நோட் பண்ணுங்கப்பா...
 
11.ரொம்ப பிடிச்ச ஒரு fictional character யாரோடதா கூட. இருக்கலாம்

கார்ட்டூன் கேரக்டர்ஸ். பாபாய். டாம்&ஜெரி. கதையெல்லாம் கொஞ்ச நேரம் நினைவு இருக்கும். அப்புறம் மறந்துடுவேன்.

12.எங்களுக்கு படிக்க பரிந்துரைக்க ஒரு ஐந்து புத்தகம் சொல்லுங்க...

நான் தான் படிப்புல புலின்னு நினைச்சேன் (ஹாஹா கதை படிக்கிறதுல தான். +2 எக்ஸாம் போதே கதை படிச்ச ஆளு நான்).இங்க எல்லோரும் யப்பான்னு பாக்கற அளவு விவரம் தெரிஞ்சு வெச்சிருக்காங்க. நீங்க சொல்லுங்க பா ஒரு அஞ்சு புக்.

அஞ்சு புக் சொல்லிட்டேன் ஓகேவாம்மா... ;) ?

என்னோட recommendations
1.வேடிக்கைப் பார்ப்பவன் - நா. முத்துக்குமார்
2.ஒரு சிறு இசை - வண்ணதாசன்
3.ஜிப்ஸீ - ராஜூமுருகன்
4.வேலையற்றவனின் டயரி - ஜீ.ஆர்.சுரேந்திர நாத்


13.எழுத ஆரம்பிக்கறதை விட அதை தொடருவது கஷ்டம்....என்ன ஊக்கம்‌ கொடுத்து எழுத வைச்சது...இல்ல...யார்?.ஏன்னா ஒரே ஒரு கதை மட்டுமே எழுதியவர்களும் உண்டு...அதனால் கேட்கிறேன்.

கதை எழுதறது மன அழுத்தத்துக்கு நல்ல டைவெர்ஷன். நம்ம வாழ்க்கைய தான் நாம நினைக்கிறபடி நடத்த முடியல. நம்மகேரக்டர்ஸ் லைப்ப நம்ம இஷ்டத்துக்கு டிசைட் பண்ணலாம். அவங்களுக்கு நாம தான் கடவுள். எப்புடி?அரிய வாய்ப்பை நழுவ விடலாமா?

படைப்பதனால் என் பெயர் இறைவன்...- கண்ணதாசன் பாட்டு தான் நினைவில் வருது....செம...பதில்ல்ல்ல்ல்ல்ல்

14.இந்த ஊருக்கு கண்டிப்பா எல்லாரும் போகனும்....எதை சொல்லுவீங்க?பிடிச்ச இடம் உங்க ஊர் தவிர

ரெண்டு இடங்கள்: கேரளால எங்க வேணா. இன்னொன்னு மதுரை. ரெண்டு இடமும் உயிரோட்டமான ஊர் மாதிரிதோணும். ரொம்ப பிடிக்கும்.

15. நீங்கள் காலேஜ்ல செய்த ‌கலாட்டா மற்றும் உங்க ஸ்டுடன்டஸ் உங்களுக்கு செய்த கலாட்டா

காலேஜ்ல படிக்கும் போது நான் ரொம்ப சமத்து பொண்ணு. அதிக பட்சம் கிளாஸ் கட் அடிச்சு அடுத்த ஹவர் டெஸ்ட்க்கு படிச்சது தான் என் தைரியத்தின் உச்சம். ஒரு தடவை காலேஜுக்கு தெரியாம கிளாசே டூருக்கு போய் ப்ரின்சி கிட்ட செம திட்டு வாங்கிருக்கோம்.
என் பசங்களுக்கு எல்லாம் என்கிட்ட ரொம்ப பயம். படிக்கிறவரை அவங்களை மாணவர்களா மட்டுமே நடத்துவேன். படிச்ச பிறகு அவங்க எல்லாம் பிரெண்ட்சா ஆயிடுவாங்க. நான் செய்தது அவங்க நன்மைக்கு என்று புரிஞ்சிட்டாங்க.

அய்யோ.....இதை கூட நான் செஞ்சதில்லை...எங்க போய் சொல்வேன்ன்ன்...
:censored::(

16.இங்க சிலர் உங்களை‌ நீல்ஸ் சொல்லுவாங்க....வேற செல்லப்பெயர் உண்டா?

அப்பா அம்மா மவளேன்னு கூப்பிடுவாங்க. அண்ணா வந்து கீத்து புள்ளன்னு கூப்பிடுவார்.நீல்ஸ், நீல்ஸ்மா, நீலாம்மா,நீல்ஸ்கா,எல்லாமே அன்பின் வெளிப்பாடு தான்.

எனக்கு கீத்துப்புள்ள ரொம்ப பிடிச்சிருக்கே...கீத்து புள்ள........So cute

17.உங்க students nickname வைச்சிருக்காங்களா?

கூகுள் mamJ. நான்self learning ரொம்ப encourage பண்ணுவேன். spoon feed பண்ண பிடிக்காது.அதனால இந்த பேரு.

18.எப்படி time management பண்றீங்க..கொஞ்சம் சொல்லவும்

ரெண்டு ரீசன்ஸ்:
பிடிச்சதை செய்ய டைம் தானே கிடைக்கும். கதை படிக்கவோ எழுதவோ நானே நேரம் எடுத்துப்பேன். அது என் பர்சனல் டைம்.
இன்னொன்னு எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது. எது செஞ்சாலும் அதை சின்சியரா பண்ணுவாங்க. எங்க கிட்ட சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளத்தது. இப்பவும் அப்படி தான்.
வீட்டு வேலைக்கு ஆள் இல்லாம வருஷ கணக்கா சமாளிச்சிருக்கேன்.

19.பிடிச்ச கவிதை ஒன்னு

நான் ரொம்ப கவிதை நூல்கள் படிச்சதில்ல.பாரதியார் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். நல்லதோர் வீணை செய்தே நிறைய யோசிக்க வைக்கும்.


20.தினசரி வேலை தவிர நீங்க செய்ற ஒரு விசயம் என்ன?

வேற என்ன? கண்டிப்பா கதை படிக்கிறது தான்.

21.உங்க கதைகள்ல ஒரு மென்மை உண்டு....அது எப்படி?

வாழ்க்கைல தான் ஆயிரம் டென்ஷன்.துரோகம்.கவலை சோகம்.நிறைய நெகடிவ் vibes.கதையிலயாவது சந்தோசம் இருக்கட்டுமே. எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். ஆனா எழுத வரலியே. சோ ரோமேன்சோட நிறுத்திக்கறேன். feel good ஸ்டோரி. என்னை மாதிரி எல்லாருக்கும் அதானே பிடிக்குது.


22.உங்களோட ஹிட் கதை இதுவரை என்று வாசகர் பார்வையில் சொல்லவும்.

வேறே எதுவும் வேண்டாமே பெண்ணே. என் கதையில் எல்லோருக்கும் கமலினி ரொம்ப பிடிச்சது.

23.இது எல்லாம் உங்க வாசகிஸ் கேட்ட கேள்விகள்


நீலாக்கா உங்க பால்யம் பத்தி சொல்லுங்க.



அவ்வளவு சுவாரசியமா ஒண்ணும் நடக்கல பா.. எனக்கு ஒரு புக் குடுத்தா போதும். நாள் முழுக்க அம்மாவை படுத்த மாட்டேன்.சமத்து பொண்ணு நானு.


உங்களின் hobbies நிறைய படிப்பீர்களா?


படிக்கிறது தான் என் மெயின் ஹாபி. அதைத் தவிர பாடுவேன், smuleல நிறைய ட்ரை பண்ணுவேன்.கவிதை எழுதுவேன். .படம் வரைய பிடிக்கும். handwork chroche, embroidery எல்லாம் கத்துக்கிட்டேன்.


if possible Share a work ma @Neela mani ...multitalented

mallima,sarayu ka,ipo neenga neraya writers singers ah irukangaa doiiii



உங்களுக்கு தண்ணீ காட்டுற டிஷ் எது?


நான் சமையல்ல ரொம்ப ரிஸ்க் எடுக்கறதில்லை. செய்றத ஒழுங்கா செய்யணும். ரொம்ப கஷ்டமான டிஷ்னா வாங்கி சாப்பிடறது என்னை பொருத்தவரைக்கும் பெட்டெர். வீட்டுல இருக்கறவங்கள பழி வாங்க வேற வழிகள் தான் (J).பாவம் இல்லையா அவங்க?(ஆனா என் பையன் என் சமையலுக்கு பெரிய ரசிகன். ரசிச்சு சாப்பிடுவான். என் கணவர் மாதிரி. அவருக்கு அவங்க அம்மா சமையல் தான் பிடிக்கும்)

;)??

ஸ்கூல்ல படிச்ச பெண் தோழிகளோடு இன்னமும் நட்பு இருக்கலாம்...ஆண் நண்பர்கள் friendship maintain ஆகுதா?


படிச்ச ஸ்கூல் பெண்கள் பள்ளி தான். ஆனா இன்ஜினியரிங் படிக்க சேரும்போதே co-ed தானே? நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவங்கள்ள நிறைய பேர் என் well wishers.இப்ப தான் Reunion நடந்தது. அந்த வயசுல விட இப்ப தான் நட்பு இன்னும் இறுகி இருக்கு. வாழ்க்கைஎன்னன்னு தெரியுது இப்ப. இல்லையா?


நீங்க என்ன படிச்சிருக்கீஙக


Ph.D in Computer Scienceand Engineering. ஆனா ஆன்லைன்ல கதை படிக்கலாம்னு ரெண்டு வருஷமா தான் தெரியும்.Useless Research ஹா...ஹா....

ஹாய் பவி, அண்ட் பிரெண்ட்ஸ், என்னை பத்தி நீங்க கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்லிருக்கேன். உங்க கூட கதை ஷேர் பண்ணும்போதோ, chat பண்ணும்போதோ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஏன்னா நாம எல்லாரும் கதை பிரியர்கள். similar interest group.
இந்த வாய்ப்புக்கு மிகவும் நன்றி பவி. நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன். உங்கள் கௌண்டர் எல்லாம் செம. @Pavithra Narayanan
 
Top