அப்பாவுக்கு பையன்/பொண்ணு மேல எடுத்துக்கற உரிமையை மருமகள்/மருமகன் மேல எடுக்க முடியாதே.....ஒரு வேளை blessy உயிரோட இருந்து இவரை பார்க்க வந்திருந்தா அவரோட reaction எப்படி இருந்திருக்குமோ......இப்ப பொண்ணு இல்லாததனால இந்த பக்குவம் வந்திருக்கலாம்....
அச்சுதன் அவர் பையனனு உரிமைல அவரோட ஆதங்கத்தை அடிச்சு காமிச்சுட்டார்.....அவரோட ஆதங்கம் சரிதானே..... அவர் பையனோட செயலுக்கான அந்த நேர கோபத்தை வார்த்தையால வெ
ளிப்படுத்தி இருக்கலாம் ஆனால் மனசால நினைச்சு இருக்க மாட்டார்.....இப்பவும் பையன் குடும்பத்தோட இல்லையேனு தான வருத்தப்பட்டார்.....
இந்த பொண்ணு தான் அவரை வில்லன் மாதிரி treat பண்ணிட்டா.....
இரண்டு மூன்று எபிக்கு முன்னாடி நீங்க சொல்லி இருந்திங்கல்ல இந்த காலத்தில் புள்ளைங்கள வளர்க்கிறது மட்டும் தான் கடமை மத்தபடி எந்த எதிர்பார்ப்பும் வைக்க கூடாதுனு.....அப்படிதான் நம்மை தயார் படுத்திக்கனும் போல.....