மாமியார் வீட்டுல சம்பளத்தை கொடுத்தது தெரிஞ்சா என்ன சொல்ல போறாங்களோ? இன்னும் தர தான் வேண்டியிருக்கும் பெத்தவங்களுக்கு. ஏன்னா கடன் அடையலை, தங்கச்சி பிரசவம், பிள்ளை சீர் எல்லாம் இருக்கே. மாட்டேன்னா தங்கச்சி மேல பொறாமைனு பேசிடுவாங்க. இவ நகை தான் தங்கச்சிக்கு போட்டங்கறது யாருக்கு நியாபகம் இருக்க போகுது. ஏன் இவ தங்கச்சி கல்யாணத்துக்கு தான செஞ்சது. அவ கிட்ட கேட்கறது. விட்டா மாமியார் வீட்டுல இவளை வேணாம்னு சொல்லிட்டா சம்பளம் வரும்னு கம்முனு இருந்துடுவாங்க போல திலகா - தெய்வம்(பேரை பாரு) . என்ன ஜென்மங்களோ
பிரபா இப்ப வரை நல்லவனா இருக்கடா. இப்படியே நிறைக்கு சப்போர்ட்டா இரு