எழுத்தாளர் பவித்ரா நாராயணன் அவர்கள் இன்று மாலை கடைக்கு சென்று பால் வாங்கிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியபோது அடையாளம் தெரியாத நான்கு சொறி நாய்களால் கடுமையாக கடிப்பட்டதில், அந்நான்கு நாய்களும் கவலைக்கிடமாக உள்ளது...
அதனால், அந்நாய்கள் உயிர்தப்பி மீண்டு வர நாம் இறைவனை பிராத்திப்போமாக!!!