வணக்கம் நண்பர்களே!
10. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
10. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 10
அவளிடம் பேசாமல் இருக்கவில்லை ஆனாலும், சகஜமானப் பேச்சு வார்த்தை இல்லாமல், முகத்தில் அடித்தாற் போலவும் இல்லாமல், ஏதோ உரையாடல் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருந்தது. காபியைக் கலந்து எடுத்து வந்தாள். அதைக் கொடுப்பது தான் சிக்கலான காரியம்.வெறுமனே குடியுங்கள் என்று வைத்து விட்டு வர முடியாதல்லவா...
www.tamilnovelwriters.com