வணக்கம் நண்பர்களே!
"19. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"19. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 19
அவர்களிடம் கூறி விட்டு, அங்கே ஒரு நாற்காலியில் அமர்ந்து விட்டான் காஷ்மீரன். “உனக்குக் கவரிங் தோடு, செயின் எல்லாம் போடப் பிடிக்குமா?” என்று ருத்ராக்ஷியிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள் மஹாபத்ரா. “பிடிக்கும் அண்ணி. சின்னதாகத் தான் போடுவேன்” என்று அவளிடம் பதிலளித்தாள் ருத்ராக்ஷி. “அப்போ, வா...