வணக்கம் நண்பர்களே!
"40. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"40. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 40
“உன்னோட வீடு, எங்கே இருக்கு ம்மா?” என்றார் கவிபாரதி. “பக்கத்தில் இருக்கிறது தான், எங்களோட வீடு ம்மா. இது கெஸ்ட் ஹவுஸ். நிச்சயம் முடிஞ்சு, நீங்க கிளம்பும் போது, நான் உங்களை, என் வீட்டுக்குக், கூட்டிட்டுப் போய்க் காட்டுறேன்” என்று உறுதி அளித்தாள் ருத்ராக்ஷி. அதைக் கேட்டதும், தன் மகனைப்...