வணக்கம் நண்பர்களே!
"22. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"22. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 22
"அப்போ என்னோடதையும் எடுத்துக்கோ. உன்னோட பிரியாணியை எனக்குக் கொடு" என்றாள் காவேரி. "இதோ அக்கா!" என்று தன்னுடைய தட்டில் இருந்ததை எடுத்து அவளுடைய தட்டிற்கு மாற்றி வைத்தாள் ஜனார்த்தினி. "ஏய் நான் சும்மா தான் டா கேட்டேன்!" என்று அவளைத் தடுக்கப் பார்த்தாள். "ப்ச்! சாப்பிடுங்க அக்கா" என்று...
www.tamilnovelwriters.com