வணக்கம் நண்பர்களே!
"29. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"29. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 29
இப்படியானதொரு, மேன்மை பொருந்திய, குணமுள்ளப் பெண்ணைத், திருமணம் செய்வதில், அவனுக்கு மட்டற்ற, மகிழ்ச்சியே தோன்றியது. மென்மேலும், தாய் கூறிய, செய்திகளைக் கேட்டு, முகம் மலர்ந்தான் ஸ்வரூபன். அப்படியென்றால், ருத்ராக்ஷிக்கு, இந்த ஊரில், அமைதியான சூழலில், வாழத் தான், பிடித்திருக்கிறது என்பதை அறிந்து...