“ப்ச்! ஏன் இப்படி, பேசுறாங்க ம்மா? அதுக்கப்புறம் உங்ககிட்ட, ஏதாவது சொன்னாங்களா?” என்று ஆத்திரத்துடன் வினவினான் ஸ்வரூபன். “இல்லை ப்பா. நான் அப்படி சொன்னதும், அப்பறம், எங்கிட்ட எதுவும் கேட்டுக்கலை” என்றார் கவிபாரதி. “சரிங்க ம்மா. இனிமேல் அவங்களை, எதையும் பேச விட்றாதீங்க! ஒருவேளை...
“இப்படியெல்லாம், அந்தப் பொண்ணை, நீ ஃபாலோவ், பண்ணாமல் இரு. அப்போ தான், அவளுக்கு, உன் மேல், நம்பிக்கை வந்து, காதலைச் சொல்லுவா!” என்று மகனுக்கு அறிவுரை வழங்கினார் கவிபாரதி. “சரிம்மா” என்றவன், அவளுக்கு விரைவாகத், தன் மேல், நம்பிக்கை பிறக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவனோ, தன் தாயிடம், அனைத்தையும்...
அதன் பிறகு, தன்னிடமிருந்த உறவினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுடன் தங்களது உறவுமுறைகளை எழுதி வைத்திருந்த தாளை மணப்பெண்ணின் தாய் மற்றும் தந்தைக்கு அனுப்பி வைத்தார் சந்திரதேவ். எனவே, ருத்ராக்ஷியையும், ஊரிலிருந்து துரிதமாக கிளம்பி வர அறிவுறுத்தினான் காஷ்மீரன். அவனது திருமணத்திற்காகத் தான்...
இது இந்தக் கதையின் 50 - வந்து யூடி ❤️ உங்களோட ஆதரவிற்குத் தாங்க்யூ சோ மச் ஃப்ரண்ட்ஸ் 🤩🙏 🌸🌸🌸 மாப்பிள்ளையின் தந்தை சந்திரதேவ்விடம், பத்திரிக்கையில் பெயர் போடுவதற்காக, அவருடைய உறவினர்களைப் பற்றிய குறிப்புகளை அனுப்பி வைக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார் பிரியரஞ்சன். மகள் மற்றும் மகனிடம் கேட்டுக்...
அதற்கடுத்த, நாள் தான், அவளால் நன்றாக கண் விழித்து நிமிர்ந்து அமர முடிந்தது. காலை எப்போதும் போல, தான் வேலை பார்க்கும் நூலகத்திற்குச் சென்றவள்,”சார்! நேத்து லீவ் போட்டதுக்கு என்னை மன்னிச்சிருங்க!” என்று நூலகத்தின் உரிமையாளரான துரைமுருகனிடம் தயக்கத்துடன் மன்னிப்பு வேண்டினாள் ருத்ராக்ஷி...
வாசக தோழமைகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ❤️ 🌸🌸🌸🌸🌸🌸 “இப்போ நம்ம, வீட்டுக்குப் போகலாம், வாங்க!” என்று தன் மகன் மற்றும் மகளை, அழைத்துக் கொண்டு, போனார் சந்திரதேவ். அவர்கள் கிளம்பியதை, மஹாபத்ராவிற்குச் செல்பேசியில், தகவல் தெரிவித்து, விட்டான் காஷ்மீரன். “அப்போ, ருத்ராக்ஷியும் கிளம்பிப் போகப்...
அவர் கூறியதைக் கேட்டதும்,”சாப்பாடு செஞ்சுத், தரச் சொல்றேன் ங்க. எல்லாரும் பார்சல், எடுத்துட்டுப் போங்க” என்று அவர்களிடம் வலியுறுத்தினார் சந்திரதேவ். இப்போது, அதிகாலைப் பொழுது, அதனால், உணவை உட்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், அவர்கள் அனைவரும், ஊருக்குச் சென்ற பின்னர், நன்றாகப் பொழுது புலர்ந்து...
ருத்ராக்ஷியுடைய கடந்த காலத்தில், சிறு வயதிலேயே, தாயை இழந்தப் பின்னர், தங்கையைப் பார்த்துக் கொண்டதாலும், படிப்பை முடித்து விட்டுத், தந்தையுடைய தொழிலில், தன்னுடைய மூளையையும், மனதையும், அதில், ஈடுபடுத்திக் கொள்ளத், தொடங்கியதில் இருந்து, காஷ்மீரனுடைய மனம் மற்றும் உடல்நலம், ஒருவாறு நன்றாகவே, இருந்தது...