வணக்கம் நண்பர்களே!
108. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
108. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 108
மறுநாள் எப்போதும் போல, அனைவரும் கிளம்பித் தாங்கள் வாக்குக் கொடுத்ததைப் போலவே, அவ்வூரில் இருந்து ருத்ராக்ஷியின் திருமணத்திற்கு வரப் போகும் ஒரு சிலருக்குத் துணிமணிகள் எடுத்துத் தருவதற்காக கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது,”சம்பந்தியம்மா, நீங்களும், சம்பந்தியும் வேணும்னா இங்கேயே இருங்களேன்...