ருத்ராக்ஷியின் பிறந்த வீட்டு ஆட்கள் அனைவரும் கிளம்பி அவளது புகுந்த வீட்டின் வாயிலை அடைந்தவுடனேயே, கவிபாரதி, ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியும் வெளியே வந்து,“வாங்க! வாங்க” என்று அவர்களைப் புன்னகை முகமாக வரவேற்றனர். தாங்களும் பதில் புன்னகை கொடுத்து விட்டு வீட்டினுள் நுழைந்தனர். தன்னுடைய தந்தை...
www.tamilnovelwriters.com