வணக்கம் நண்பர்களே!
"5. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"5. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 5
"முதல் நாள் நாங்க வந்து மருதாணி வச்சு விட்றோம் ஜனா" என்று தோழிகள் இருவரும் கூறினார்கள். சற்று முன்னர் பேசியதை, அன்றைய நாளும் ஆரம்பிக்காமல் இருந்தாலே போதும் என்று நினைத்தாள். அவர்களிடம் பேசி விட்டு வந்தவளிடம், "அக்கா! அம்மா என்னை மருதாணிப் பறிச்சுட்டு வர சொன்னாங்க.நான் போய்ட்டு வர்றேன்"என்று...
www.tamilnovelwriters.com