வணக்கம் நண்பர்களே!
"13. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
(நாளை விடுமுறை)
"13. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
(நாளை விடுமுறை)
அத்தியாயம் 13
அவன் கூர்ந்து கவனிப்பதைக் கண்டு, "பத்து நாளில் ஆரம்பிச்சுடுவாங்க. அவங்களை என் கூடயே கூப்பிட்டுப் போய், அட்மிஷன் போட்டுட்டு வர்றேன்" என்றாள் ஜனார்த்தினி. "ம்ம்…காவேரி நம்பர் அனுப்பி விட்றேன். ஒரே காலேஜில் படிக்கப் போறீங்க. ஒன்னு , மண்ணா பழகுங்க" என்று அறிவுறுத்தினான் உற்சவன். சத்தியவாணியும்...
www.tamilnovelwriters.com