வணக்கம் நண்பர்களே!
"18. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"18. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 18
சமையலறைக்குப் போய், தமக்கைக்காக நீர் கொணர்ந்து கொடுத்தாள் சின்னவள். நாற்காலியில் ஜனார்த்தினியை அமரச் செய்து விட்டு, நீரைப் பருக வைத்தான். "இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நாங்க ரெண்டு பேரும் முதல்லயே மறுத்து இருக்கனும்! அது நாங்க செஞ்ச பெரிய தப்பு தான் மாமா! அத்தை! ஆனால், அதுக்கப்புறம் இவகிட்ட...
www.tamilnovelwriters.com