வணக்கம் நண்பர்களே!
"27. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"27. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 27
அவனுடைய முதுகின் பின்னால் நின்று கொண்டு,"மாமா" என மிருதுவாக அழைத்தாள். அந்த மென்மையான குரலைப் பின்பற்றித் திரும்பி,"ஜதி!" என அவளது பெயரை மெல்ல முணுமுணுத்தவன்,ஊருக்குக் கிளம்பும் போது, அவளிடம் சொல்லிக் கொண்டது தான், பிறகு அடுத்த நாள் தான் பேச வாய்ப்புக் கிடைத்தது. அதுவும், அவளே தனக்குக்...