வணக்கம் நண்பர்களே!
"24. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"24. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 24
விடுமுறை நாள் ஒன்றில் அவர்களுடைய இல்லத்திற்குச் செல்லலாம் என முடிவெடுத்து இருந்தாள் காவேரி. அதற்குள், தவபாலனை வெளியூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் பரிசோதிக்க நேரம் வந்து விட்டது. இன்னும் தள்ளிப் போடலாகாது என்று உற்சவனிடம் பேசினான் கதிரவன். "பாலனுக்கு இப்போ வரைக்கும் ட்ரீட்மெண்ட் பார்த்த...