வணக்கம் நண்பர்களே!
"44. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"44. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 44
நாத்தனாரிடம் பேசி விட்டு வந்தவர், கதிரவன் மற்றும் காவேரிக்காகச் சமைத்தக் காலை உணவான, இட்லி மற்றும் சட்னியையே மகன் மற்றும் மருமகளுக்கான உணவாகவும் பரிமாற எண்ணம் கொண்டு, சட்னியைத் தனியாக எடுத்து வைத்து விட்டு, இட்லியை மட்டும் சாப்பிடும் நேரத்தில், சுட்டுக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தவர், "நீங்க...