வணக்கம் நண்பர்களே!
"81. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"81. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 81
தன் கணவனின் இந்த திடீர் செயலால், திகைத்துப் போய் நின்று விட்டவளோ, அவன் கொடுத்த முத்தங்கள் யாவும் அழுத்தமாகவும், ஆழமாகவும் இருப்பதை உணர்ந்து,”ஏங்க! என்னாச்சு?” என்று மெலிதான குரலில் அவனிடம் வினவினாள் மஹாபத்ரா. “நான் கேட்காமலேயே நீ எனக்காக ஒரு விஷயத்தைச் செஞ்சிருக்கியே? அதுக்குத் தான் இது!”...
www.tamilnovelwriters.com