வணக்கம் நண்பர்களே!
"4. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"4. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 4
அதேபோல, வருங்கால மாப்பிள்ளையான காஷ்மீரனின் கரத்திலும், அவனுக்காக தேர்ந்தெடுத்து வைத்திருந்தப் பெண்ணின் புகைப்படம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்ணுற்றவனோ, மஹாபத்ராவின், பூரண நிலவைப் போன்ற, வதனத்தை, ரசனையோடு ஆராய்ந்து விட்டு, அவளது வேலையைப் பற்றியும் அலசியவன், அதிலும், திருப்தி அடைந்து...