வணக்கம் நண்பர்களே!
"94. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"94. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 94
உணவை உண்டு முடித்து உறங்கி எழுந்ததும் தான், சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவினால் தங்களது கண்களையே திறக்க முடிந்தது. “அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணனுமே?” என்றார் சந்திரதேவ். “நான் அவருக்கு மெசேஜ் பண்ணிட்டேன் ப்பா” என்று அவரது மகள் பதிலளிக்கவும், “அப்போ சரிம்மா. டேய்! நீ ஆஃபீஸூக்குப்...
www.tamilnovelwriters.com